Uncategorized

சாட்டி கடற்கரை சாதாளைகளை அகற்ற நடவக்கை – விரும்புவோர் பெற்றுக்கொள்ள முடியும் என வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

Friday, July 18th, 2025
.......சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடன்  வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளைகளை அப்புறப்படுத்தி,  கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்குநடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பிரதேச மக்களுக்ளின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்வப்படுவது அவசியம் – வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Thursday, July 17th, 2025
……அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், மற்றும் தரமற்ற பொருட்களின் விற்பனையால் மக்கள் அண்மைக் காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க... [ மேலும் படிக்க ]

ஈ பி.டி.பி. இன் ஆட்சிக் காலத்தின் பின்னர் யாழ் மாநகர சபை குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை –  முன்னாள் முதல்வர்  யோகேஸ்வரி!

Thursday, July 17th, 2025
ஈ பி.டி.பி. இன் ஆட்சிக் காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஜெகனின் தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி!

Tuesday, July 15th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வே.குகேந்திரனின்(தோழர் ஜெகன்) தாயாரான பார்வதியம்மாவிற்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவு – நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே பணி நீக்கம் எனவும் தகவல்!

Saturday, July 12th, 2025
அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.   அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதல்... [ மேலும் படிக்க ]

அஹ்மதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து – ”எரிபொருள் செல்லும் வால்பு அடைக்கப்பட்டதா? – முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்தது திடுக்கிடும் தகவல்!

Saturday, July 12th, 2025
கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அஹ்மதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியானது.   அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை – வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதி!

Saturday, July 12th, 2025
ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை திகழ்வதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சை – மாணவர்களின் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Saturday, July 12th, 2025
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என கராப்பிட்டிய போதனா... [ மேலும் படிக்க ]

237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி – 2026   பெப்ரவரியில் 2025 ஆம் ஆண்டுக்கான பரீட்சை -பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி !

Friday, July 11th, 2025
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி... [ மேலும் படிக்க ]

பாடப்புத்தக அனுபவத்தைக் கொண்ட நிபுணர்களை, பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்துவதன் விளைவுகளை அமெரிக்காவின் வரி திருத்தம் எடுத்துக்காட்டுகின்றது – சஜித்!

Friday, July 11th, 2025
பாடப்புத்தக அனுபவத்தைக் கொண்ட நிபுணர்களை, பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்துவதன் விளைவுகளை அமெரிக்காவின் வரி திருத்தம் எடுத்துக்காட்டுகின்றது என  தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்... [ மேலும் படிக்க ]