Uncategorized

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலிடம்!  

Friday, July 25th, 2025
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலாம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 7ஆயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படும் உதவித் தொகை!

Friday, July 25th, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அதிகாரபூர்வ அரசாக பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

Friday, July 25th, 2025
எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் ஒரு பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். இதனால் அவ்வாறு செய்யும் முதல் G7 நாடாக... [ மேலும் படிக்க ]

சங்கானை பேருந்து நிலைய முச்சக்கரவண்டி விவகாரம் – உரிய பொறிமுறைகளுடன்  தீர்வு – தவிசாளர் தெரிவிப்பு!

Wednesday, July 23rd, 2025
........சங்கானை பேருந்து நிலையத்தில் பதிவின்றி சேவை மேற்கொள்ளும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் சங்கப் பதிவுப் பிரச்சினைக்கு உரிய பொறிமுறைகள் உள்ளீர்க்கப்படு தீர்வு காண நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பிரதேச சபையின் நிதி  பரந்துபட்ட நீதியில் பகிரப்பட வேண்டும் –    ஈ.பி.டி.பியின் வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் வலியுதுத்து!

Wednesday, July 23rd, 2025
.........வலி மேற்கு பிரதேச சபையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் பரந்துபட்ட நீதியில் அமைய வேண்டும் என்று   ஈ.பி.டி.பியின் குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்னன்... [ மேலும் படிக்க ]

சங்கானை கிழக்கு  மக்களை  சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – வலி மேற்கு உறுப்பினர் துவாரகா வலியுறுத்து!

Wednesday, July 23rd, 2025
....... சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும்  பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமா? – போராட்டத்தில் குதித்த மக்கள்!

Tuesday, July 22nd, 2025
வட்டுக்கோட்டை பொலிசாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வேண்டி இன்றையதினம் மூளாய் - நேரம் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸாமா... [ மேலும் படிக்க ]

பாடசாலை வளாகம் ஒன்றிலிருந்து மூன்று பாம்புகள் மற்றும் 30 பாம்புக் குட்டிகள் கண்டுபிடிப்பு!

Tuesday, July 22nd, 2025
குருநாகல் மாவட்டத்தில் உள்ள, போகமுவ மத்திய கல்லூரி பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வளாகத்திலிருந்து 30 பாம்புக் குட்டிகள், 3 வயது வந்த பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள்... [ மேலும் படிக்க ]

மலேசியா எயார்லைன்ஸ் ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்த விமானங்களைச் சேர்ப்பதாக அறிவிப்பு!

Tuesday, July 22nd, 2025
மலேசியா எயார்லைன்ஸ், அதன் பிராந்திய வலையமைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்த  விமானங்களைச் சேர்ப்பதாக... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்கள் வாக்களிப்பதற்காக சட்ட திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பில் கவனம் – தேர்தல்கள் ஆணையாளர்!

Tuesday, July 22nd, 2025
செலுத்தப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார் எதிர்காலத்தில் தேர்தல்களுக்கு முன் தினத்தில் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பதற்காக சட்ட... [ மேலும் படிக்க ]