Uncategorized

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் – இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

Monday, August 4th, 2025
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் – பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிப்பு!

Monday, August 4th, 2025
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

மகிந்தவுக்கு வீடு வழங்க உறுதிப்பத்திரத்தோடு காத்திருக்கும் தென்னிலங்கை மக்கள் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம!

Monday, August 4th, 2025
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள்... [ மேலும் படிக்க ]

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு! 

Monday, August 4th, 2025
கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த சமர்ப்பிப்புகளுக்கான காலக்கெடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஒழிப்பு  ஆணைக்குழு அறிக்கையொன்றில்... [ மேலும் படிக்க ]

ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து – 68 பேர் மரணம்!

Monday, August 4th, 2025
ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (03) 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 74 பேர் காணாமல்... [ மேலும் படிக்க ]

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின. அதிகாரிகள்!

Monday, August 4th, 2025
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றையதினம் (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த... [ மேலும் படிக்க ]

அறிவிப்பாளர் மீது தாக்குதல் – குருநகரில் சம்பவம்!

Sunday, August 3rd, 2025
....யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு , திரும்பிய அறிவிப்பாளர் மீது கும்பல் ஒன்று தாக்குதலை... [ மேலும் படிக்க ]

இ.போ.சவில் அனுபவங்களை பதிவிட புதிய செயற்றிட்டம்!

Sunday, August 3rd, 2025
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களுடைய அனுபவங்கள், பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்களை அறியப்படுத்துவதற்கு புதிய செயற்திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரனுக்கு விருப்பமாம் – தமிழரசு கட்சியின் முடிவுக்கும் கட்டுப்படுவாராம் என தெரிவிப்பு!.

Sunday, August 3rd, 2025
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தை... [ மேலும் படிக்க ]

தீவக மக்களின் ஆளுமை செல்வநாயகத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Sunday, August 3rd, 2025
..........தீவக மக்களின் ஆளுமை, மறைந்த அமரர் ஜே.எக்ஸ். செல்வநாயகம்  அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]