Uncategorized

மாமனிதனாக வாழ்ந்து மறைந்துள்ளார் ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் – இரங்கல் குறிப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, August 5th, 2025
மாமனிதன் என்ற கௌரவத்திற்கு பொருத்தமானவராக அமரர் ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் வாழ்ந்து மறைந்திருப்பதாக தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அன்னாரின் மக்கள் நலன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயுதப் படைக்கு உத்தரவு!  

Tuesday, August 5th, 2025
நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைப்பதற்கான விசேட உத்தரவொன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு!  

Tuesday, August 5th, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  விசேட சலுகை!

Tuesday, August 5th, 2025
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கம் சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கலாசார நிதியத்திற்கு சொந்தமான திட்டங்களை இலவசமாகப் பார்க்கும்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் கிரிக்கெட் தொடரைச் சமப்படுத்திய இந்திய அணியை பாராட்டிய சச்சின்!

Tuesday, August 5th, 2025
  இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைச் சமப்படுத்திய இந்திய அணியை சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். சிராஜ் மற்றும் பிரசித் கிருஸ்ணா... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய ஒப்பந்தங்களை இரத்துச் செய்யுமாறு கோரும் மனுக்கள் தள்ளுபடி!

Tuesday, August 5th, 2025
இந்தியா - இலங்கைக்கிடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர்... [ மேலும் படிக்க ]

நாட்டில் துப்பாக்கிச் சூடுகள், குற்றச் செயல்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

Tuesday, August 5th, 2025
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, பொலிஸ் சிறப்புப் படைகள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கிய மின் தடை – பகிரங்க விசாரணை ஆரம்பம்!

Tuesday, August 5th, 2025
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை தொடர்பான பகிரங்க விசாரணை இன்று நடைபெறுகின்றது. குறித்த விசாரணை இன்று மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை BMICH இல் நடைபெறவள்ளது முனபதாக நாடு முழுவதும் கடந்த... [ மேலும் படிக்க ]

வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் – கட்டுமாணத்திற்கான ஏதுநிலைகள் குறித்து பல்துறைசார் அதிகாரிகள் ஆய்வு!

Monday, August 4th, 2025
வேலணை பிரதேசத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்தை வேலணை - அராலி சந்தி பகுதியில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையங்களில் மரணிப்போர் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்பார்வையிட   அதிகாரியை நியமிக்க வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு!

Monday, August 4th, 2025
பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படுகின்ற போது, மரணிப்போர் தொடர்பில், நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]