Uncategorized

அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2,000 கெப் வண்டிகள் இறக்குமதி!

Saturday, August 9th, 2025
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

Saturday, August 9th, 2025
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சையின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு அளிக்கலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது. 2025... [ மேலும் படிக்க ]

அனைத்து விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!

Saturday, August 9th, 2025
விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

அமரர் நவரத்தினம் உமாதேவி அவர்களின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Friday, August 8th, 2025
…….அமரர் நவரத்தினம் உமாதேவி அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார். சுகயீனம் காரணமாக அமரத்துவமான அன்னாரது பூதவுடல்... [ மேலும் படிக்க ]

யாழில் ரயிலில் சிக்கி யுவதியின் ஒரு  கால் பறிபோன துயரம்!

Thursday, August 7th, 2025
இன்றையதினம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி தாமதமாக வந்ததால்... [ மேலும் படிக்க ]

அராலி விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு!

Thursday, August 7th, 2025
அராலியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் நேற்றிரவு (06) உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கந்தையா ஜெயரத்தினம் (வயது 74) என்ற முதியவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்!

Thursday, August 7th, 2025
பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும்  அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம்... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பேற்ற செயல்.. சிறுமியின் கையை பதம் பார்த்த  குரங்கு!

Thursday, August 7th, 2025
மானிப்பாய் பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை கூலாவாடியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படுகின்ற குரங்கு அங்கு சென்ற சிறுமியின் கையை கீறிக்... [ மேலும் படிக்க ]

யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விடையத்தில் ஒரே நிலைப்பாட்டுடனே இருக்கின்றனர் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு!

Thursday, August 7th, 2025
.......நாட்டில் யார் ஆட்சியாளராக வந்தாலும் தமிழ் மக்களின் விடையத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் தமது பொறிமுறைகளை முன்னகர்த்துகின்றனர் என சுட்டிக்காட்டிய வடக்கு கிழக்கு காணாமல்... [ மேலும் படிக்க ]

தீவக மாணவர்களுக்கு ஊர்காவற்துறையில் இலவச கருத்தரங்கு !

Wednesday, August 6th, 2025
தீவக மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு... [ மேலும் படிக்க ]