Uncategorized

கிளிநொச்சியில் உள்ள மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் மோசடி – சிவசேனை அமைப்பால் வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு!

Friday, August 15th, 2025
கிளிநொச்சியில் உள்ள மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது என்று சிவசேனை அமைப்பால் வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத மிரட்டலை இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் –  சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அதிரடி!

Friday, August 15th, 2025
“இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம்... [ மேலும் படிக்க ]

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகளுடன்ஊர்காவற்றுறையில் ஒருவர் கைது!

Thursday, August 14th, 2025
சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால்... [ மேலும் படிக்க ]

உரிமங்களுடன் தயாராகுங்கள் – ஆதன வரி அறவீடு தொடர்பில் வேலணை தெற்கு கிராம மக்களுக்கு பிரதேச சபை அறிவுறுத்து!

Wednesday, August 13th, 2025
.......வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கணி உரிமையாளர்களுக்கு ஆதன வரி அறவிடல் தொடர்பாக வேலணை பிரதேச சபை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. வேலணை பிரதேச சபையின் தவிசாளர்... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து – இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம்!

Wednesday, August 13th, 2025
...ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று... [ மேலும் படிக்க ]

இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்” குழு யாழ் வருகை!

Wednesday, August 13th, 2025
...இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும்  – வலி வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் !

Wednesday, August 13th, 2025
......வலி வடக்கு மக்களின் உணர்வுகளில் அரசும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த... [ மேலும் படிக்க ]

யாழ் வேலணையில் 40 Kg கஞ்சாவை நிலத்தடியில் புதைத்து மறைத்து வைத்த குற்றசாட்டில் மூவர் கைது

Tuesday, August 12th, 2025
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிச் பிரிவிற்குட்பட்ட வேலணைப் பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

இலவச காணி உறுதிகளை காணி சீர்திருத்த ஆணைக்குழு வழங்க வேண்டும் – மக்கள் கோரிக்கை!

Tuesday, August 12th, 2025
தமக்கு இந்தியா - இலங்கை அரசின் இணைந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணியுடன்கூடிய வீட்டு திட்டத்தின் காணி உறுதிகளை இலவசமாக வழங்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்... [ மேலும் படிக்க ]

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இரண்டு தங்கம் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்!

Tuesday, August 12th, 2025
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டி நேற்று திங்கட்கிழமை (11.08.2025) முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது. இக் குத்துச் சண்டைப்... [ மேலும் படிக்க ]