Uncategorized

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு,!

Thursday, September 4th, 2025
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணதுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை  முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்... [ மேலும் படிக்க ]

கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைது!.

Thursday, September 4th, 2025
கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைதுசெய்யப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று முற்பகல் புங்குடுதீவு நாலாம் வட்டாரப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

வெளியானது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள்!

Thursday, September 4th, 2025
......​பரீட்சைகள் திணைக்களத்தினால் 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. ​பரீட்சை பெறுபேறுகள் கடந்த இரவு (செப்டம்பர் 03, 2025)... [ மேலும் படிக்க ]

வடகீழ்ப் பருவக்காற்றுஒக்டோபர்  மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கும் –  பிரதீபராஜா எதிர்வுகூறல்.!

Wednesday, September 3rd, 2025
.....2025 ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சிரேஸ்ட விரிவுரையாளர்நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் ஆலய நிகழ்விற்கு ஈ.பி.டி.பி உதவி

Tuesday, September 2nd, 2025
~~ கட்டுவன் மேற்கு கற்கோட்ட பிள்ளையார் ஆலய அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான அரிசி ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஊடகவியலாளர்  பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள்  அனுஷ்டிப்பு!

Tuesday, September 2nd, 2025
.....சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில், இன்றையதினம் செவ்வாய்க்கிழமை ஊடக அமையத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

சரவனையூர் வெற்றிக் கிண்ணத்தையும் வென்றது வேலணை சலெஞ்சர்ஸ்!

Tuesday, September 2nd, 2025
தீவகத்தில் முன்னணி கிரிக்கெற் சுற்று போட்டிகளுள் ஒன்றான சரவனையூர் வெற்றிக் கிண்த்தை வேலணை சலெஞ்சர்ஸ் அணி வென்றுள்ளது. தீவகத்தின் முன்னிலை அணிகளை உள்ளடக்கியவகையில் சரவனை நாகபூசணி... [ மேலும் படிக்க ]

வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு மின் விசிறிகள் அன்பளிப்பு!.……

Tuesday, September 2nd, 2025
வலிகமம் மேற்கு வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு இரண்டு மின் விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்மேளனத்தின் நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

Tuesday, September 2nd, 2025
......இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா ட்ரிபோடி நாளை(03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார். இலங்கை வெளிவிவகாரம், வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி – கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை!

Tuesday, September 2nd, 2025
.....ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ்,... [ மேலும் படிக்க ]