DD NEWS

புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே நீதி வேண்டும் என போராடுகின்றனர் – கையெழுத்து போராட்டம் குறித்து மணிவண்ணன் ஆதங்கம்!

Tuesday, August 26th, 2025
.......... வடக்கு கிழக்கில் இருக்கும் புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே இன்று தமிழ் தேசிய பரப்பின் உரித்தாளர்கள் எனக் கூறி கூட்டமைத்து போராடுகின்றனர். இது தமிழ் மக்களின்... [ மேலும் படிக்க ]

ஆம்புலன்ஸ் வழங்கலில் வடக்கு புறக்கணிப்பு – வடக்கில் 7 அரச MP க்கள் இருந்தும் மௌனம்!

Tuesday, August 26th, 2025
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட 20 அம்புலன்ஸ்கள் நேற்றையதினம்அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில்அரசாங்க வைத்தியசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது –  சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!

Tuesday, August 26th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது நிதியை முறைகேடாகப்... [ மேலும் படிக்க ]

செம்மணியிலிருந்து ஐ.நாவுக்குசெல்லும் தமிழரின் கையொப்பங்கள் – 29 ஆம் திகதியன்று போராட்டம்!

Monday, August 25th, 2025
..........செம்மணியின் அவலங்களுடன்  இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதியும் பரிகாரமும் கோரி எதிர்வரும் 29... [ மேலும் படிக்க ]

ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் – ரணில்!

Monday, August 25th, 2025
ஒற்றுமையாக இருந்து ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் என்றுமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கட்சி மற்றும் சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம்,... [ மேலும் படிக்க ]

ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை

Monday, August 25th, 2025
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைவதுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய... [ மேலும் படிக்க ]

14 தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர்கள் நாளை யாழ்ப்பாணம் வருகை!

Sunday, August 24th, 2025
இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர்கள் 14 பேர் நாளையதினம் தனியான படகில் யாழ்ப்பாணம் அழைத்து வரப்படுகின்றனர். இராமேஸ்வரம்... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது – மைத்திரி!

Sunday, August 24th, 2025
......முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை... [ மேலும் படிக்க ]

அற்பமான குற்றச்சாட்டுக்களின் பேரில் ரணில் கைது – இந்தியாவில் இருந்து வந்த அறிவுரை!.

Sunday, August 24th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது கவலையளிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வருத்தம்... [ மேலும் படிக்க ]

ரணிலை சந்தித்தார் டக்ளஸ்!

Sunday, August 24th, 2025
தேசிய வைத்தியசாலையில் நேற்று அனுமதி்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஇன்று சந்தித்து நலன் விசாரித்து... [ மேலும் படிக்க ]