DD NEWS

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்த மாணவிக்கு கௌரவிப்பு!

Thursday, September 11th, 2025
.....யா/வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையில் கல்வி கற்று, புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 140 புள்ளிகளை பெற்று சாதனை புரிந்த ஜெயரஞ்சன் அஸ்வினிக்கான கௌரவிப்பு... [ மேலும் படிக்க ]

பட்டப் பகலில் வாள் வெட்டு – ஆறு பேர் கொண்ட குழு குரும்பசிட்டியில் அட்டகாசம்!

Thursday, September 11th, 2025
........குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் நிர்மலராஜன் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டார்? – ஈ.பி.டி பி. ஸ்ரீகாந் தெரிவிப்பு!

Wednesday, September 10th, 2025
....... ஊடகவியலாளர் நிர்மலராஜன் யாரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன காரணத்திற்காக குறித்த அச்சுறுத்தல்  ஏற்பட்டது போன்ற விடங்கள், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னரே... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அனுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!

Wednesday, September 10th, 2025
...... மண்டைதீவு கொலைகள்  தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும்... [ மேலும் படிக்க ]

துவிச்சக்கர வண்டியால் ஏற்பட்ட விபத்து – மருதனார்மடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று மோட்டார் சைக்கிள் விபத்து!

Wednesday, September 10th, 2025
......யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப்பகுதியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளானது. குறித்து... [ மேலும் படிக்க ]

புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 10th, 2025
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  இதன்படி 366 பாடப் புத்தகங்களுக்கான 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேண விசேட கமரா!

Wednesday, September 10th, 2025
....பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக, பொலிஸாருக்கு  உடலில் அணியும் கெமராக்கள் வழங்கப்படவுள்ளன.  இதன்படி, இலங்கையின் காவல்துறை விரைவில்... [ மேலும் படிக்க ]

DO ஆசிரியர்கள் ஆசிரியர் நியமனத்தை நிரந்தரமாக்கக் கோரி போராடம்!

Monday, September 8th, 2025
பல்கலைக்கழகங்களில் கல்விகற்று பட்டதாரிகளாக வெளியேறிய நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றிருந்த நிலையில் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலில் ஈடுபடுகின்ற,... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் !

Sunday, September 7th, 2025
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இலங்கை  வந்தடைந்துள்ளார்.  "நியேலினி" உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் "Song of Resilience" என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே நடிகர் பிரகாஷ் ராஜ்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னரே, மாகாண சபைத் தேர்தல் – ஐ.நாவுக்கு அரசு அறிப்விப்பு!

Sunday, September 7th, 2025
......எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ளது.  இலங்கையின் மனித... [ மேலும் படிக்க ]