DD NEWS

வடக்கின் சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு!

Monday, October 6th, 2025
.......யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவரின் இல்லத்தில் அவரை கைது செய்யும் முகதாவில் வீட்டிற்குள் நுழைந்து குறித்தவீட்டில் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரம்... [ மேலும் படிக்க ]

வாரத்தில் அனைத்து நாட்களும் காங்கேசன்துறை – நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை!

Sunday, October 5th, 2025
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது வார்த்தில் அனைத்து நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன்... [ மேலும் படிக்க ]

அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – இனந்தெரியாதோர் கைவரிசை!…….

Sunday, October 5th, 2025
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு இனந்தெரியாதோர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நேற்றிரவு குறித்த வீட்டிலுள்ளவர்கள் வீட்டின்... [ மேலும் படிக்க ]

ஏழாலையில் கத்திக்குத்து –   கடை உரிமையாளர் மரணம்!

Sunday, October 5th, 2025
......யாழ் ஏழாலையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் மரணமடைந்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது – புடின்!

Saturday, October 4th, 2025
.......அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

மட்டு – விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பாற்குடபவனி!…….

Saturday, October 4th, 2025
மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா நேற்று பாற்குட பவனியுடன் ஆரம்பமானது. நேற்று காலை நாவற்காடு அருள்மிகு ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை !………

Saturday, October 4th, 2025
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக .  மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் தெரிவிப்பு!

Saturday, October 4th, 2025
.......இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இதுவரை கடைப்பிடித்துவரும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை மின்சாரசபை... [ மேலும் படிக்க ]

அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ் ஒப்புதல் !

Saturday, October 4th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காசா பகுதிக்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க முஸ்தீபு!

Saturday, October 4th, 2025
.........சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை... [ மேலும் படிக்க ]