DD NEWS

தலைமுடி வெட்டும் ரோபோ இயந்திரம் அறிமுகம்!…

Sunday, November 9th, 2025
அழகாக முடிவெட்டிக் கொள்வது சவாலான வேலையாக மாறிவருகின்ற நிலையில் நோர்வேயில் விதம் விதமாக தலைமுடி வெட்டும் ரோபோ இயந்திரம் அறிமுகமாகியுள்ளது. ஆம்... அப்படியொரு எந்திரத்தில்... [ மேலும் படிக்க ]

முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் பெப்ரவரி 13ஆம் திகதி நிறைவுறும்!

Saturday, November 8th, 2025
...2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும். தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியியற் கல்லூரி விண்ணப்பங்களை28  நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் ஊடாக சமர்ப்பிக்க முடியும்!……

Saturday, November 8th, 2025
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

கொழும்பில் துப்பாகிச் சூடு – மானிப்பாயில் மூவர் கைது!…..

Saturday, November 8th, 2025
கொழும்பில் துப்பாக்கி சூட்டினை நடத்திய மூவர் இன்றையதினம் (8) யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07.11.2025) நடந்த... [ மேலும் படிக்க ]

தாதியர் ஆட்சேர்புக்கு அறிவுறுத்து!

Saturday, November 8th, 2025
தாதியர் ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்து!....தாதியர் கல்லூரிகளில் தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய... [ மேலும் படிக்க ]

வேலணை மத்தியின் மாணவர்களுக்கு பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட வீதி போக்குவரத்து விழிப்புணர்வு!…..

Thursday, November 6th, 2025
அதிகரித்துவரும்வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையானவீதி விதி முறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று  ஊர்காவற்றுறை  பொலிசாரால்... [ மேலும் படிக்க ]

தமிழர் தேசத்தின் தொன்மையை பாதுகாப்பதில் அக்கறையின்றி செயற்படும் அரச அதிகாரிகள்

Tuesday, November 4th, 2025
~~~ யாழ்ப்பாணத்தின் தொன்மையையும் சிறப்பினையும் பாதுகாக்கும் விடயத்தில் பிரதேச செயலகம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை அக்கறையின்றி பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக விசனம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் வயர்களும் பொலிசாரால் மீட்பு! 

Friday, October 31st, 2025
.....யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக சீலிங்கின் மேல் கூரையில் மறைத்து வைக்கப்பட இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை  அடையாளம்... [ மேலும் படிக்க ]

வேதனையானதாயிருந்தாலும், உண்மையைத் தேடும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவை அழைப்பு!

Thursday, October 30th, 2025
........தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி "செம்மணி உடனிருப்பு வேண்டுதல்" இன்று செம்மணி அணையா தீப சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை... [ மேலும் படிக்க ]

மன்னார் மக்களின் குரல்களுக்குவலுச் சேர்க்கக களத்தில் இறங்கியது இலங்கை மெதடிஸ்த திருச்சபை!

Tuesday, October 28th, 2025
மன்னார் காற்றலை மின் உற்பத்தி ஆலை விவகாரம் மக்களின் நலன்களுடன் அவர்களது கருத்துக்களுக்கும் முதன்மை கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குருகந்தையா... [ மேலும் படிக்க ]