முக்கிய செய்தி

கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ யாழ் ஊடக அமையத்தில் விசேட ஆராய்வு!

Tuesday, February 24th, 2026
....யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம்பெற்றது. ஊடக... [ மேலும் படிக்க ]

எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும்  எங்களுக்குத் தேவையில்லை –  யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்!

Thursday, February 19th, 2026
........இன்று (19)ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து (22) நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும்  எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு... [ மேலும் படிக்க ]

சிறு முயற்சியாகர்களை ஊக்குவிக்க விசேட “விருது” – கனடா – இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு!

Monday, February 16th, 2026
......கனடா - இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாகர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இவ்வருடமும் நடத்த ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

எமது முயற்சிகள் சாதனைகளாக அறுவடை செய்யப்படுகின்றன – டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்!

Thursday, February 5th, 2026
~~ கடந்த காலங்களில் எமது மக்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் தற்போது சாதனைகளாக அறுவடை செய்யப்படுவது... [ மேலும் படிக்க ]

வயாவிளான் மாணவர்களின் சாதனைகள் சிலிர்க்க வைக்கின்றன. – டக்ளஸ் தேவானந்தா புகழாரம்

Tuesday, February 3rd, 2026
--~~~~~~~ சவால்களுக்கு மத்தியிலும் சாதனை படைத்திருக்கின்ற வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்களின்  தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டியதுடன் சிலிர்க்க வைக்கும் வகையிலும் உள்ளதாக ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

5 இலட்சம் இழப்பீடு வழங்கும் பணிகளில் இருந்து விலகிய கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு!

Monday, January 19th, 2026
......டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ள கிராம... [ மேலும் படிக்க ]

இந்தியா உதவி – அதி வீகமாக சீரமைக்கப்படும் வடக்கின் புகையிரத பாதைகள்!

Monday, January 12th, 2026
......இந்திய உதவித் திட்டத்தின்  கீழ் இலங்கையின் வடக்கு புகையிரத பாதை மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகம்  தெரிவித்துள்ளது. இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல் – பொலிசார் நடவடிக்கை எடுக்க தவறின் 9 திகதியன்று தீவகத்தில் சேவை முடக்கம் என அறிவிப்பு!

Thursday, January 8th, 2026
.............யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோடார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை மாற்றிடத்தில் குடியமர்த்த ஏற்பாடு – பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆராய்வு!

Wednesday, December 24th, 2025
.......புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட பகுதியில் வாழும் மக்களின் சூழல் மக்களின் இயல்பு வாழ்வுக்கு ஏற்றதொன்றாக இல்லாமையால் அப்பகுதியில் வாழும் மக்களது நலன்கருதி மாற்று இடம் ஒன்றை ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

நித்திய வெளிச்சம் எங்கும் உண்டாகட்டும் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ்!

Wednesday, December 24th, 2025
,.......அந்தகார இருள் நீங்கி நித்திய வெளிச்சம் எங்கும் உண்டாகட்டும் எனஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவாவானந்தா தனது நத்தார்... [ மேலும் படிக்க ]