முக்கிய செய்தி

இந்தியா உதவி – அதி வீகமாக சீரமைக்கப்படும் வடக்கின் புகையிரத பாதைகள்!

Monday, January 12th, 2026
......இந்திய உதவித் திட்டத்தின்  கீழ் இலங்கையின் வடக்கு புகையிரத பாதை மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகம்  தெரிவித்துள்ளது. இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல் – பொலிசார் நடவடிக்கை எடுக்க தவறின் 9 திகதியன்று தீவகத்தில் சேவை முடக்கம் என அறிவிப்பு!

Thursday, January 8th, 2026
.............யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோடார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை மாற்றிடத்தில் குடியமர்த்த ஏற்பாடு – பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆராய்வு!

Wednesday, December 24th, 2025
.......புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட பகுதியில் வாழும் மக்களின் சூழல் மக்களின் இயல்பு வாழ்வுக்கு ஏற்றதொன்றாக இல்லாமையால் அப்பகுதியில் வாழும் மக்களது நலன்கருதி மாற்று இடம் ஒன்றை ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

நித்திய வெளிச்சம் எங்கும் உண்டாகட்டும் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ்!

Wednesday, December 24th, 2025
,.......அந்தகார இருள் நீங்கி நித்திய வெளிச்சம் எங்கும் உண்டாகட்டும் எனஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவாவானந்தா தனது நத்தார்... [ மேலும் படிக்க ]

யா/குட்டியப்புலம் அ.த.க.பாடசாலை மாணவி தேசிய சாதனை!

Friday, December 12th, 2025
.....இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில்தங்க விருதினை குட்டியப்புலம் அ த க பாடசாலையில் தரம் 09 இல் கல்விகற்கும் செல்வி கருணா நதீனா பெற்றுக்கொண்டார். கல்வியமைச்சு, இலங்கை விஞ்ஞான வளர்ச்சி... [ மேலும் படிக்க ]

கயிறு தடக்கி நெடுந்தீவு கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!……

Wednesday, December 10th, 2025
"நெடுந்தாரகை" பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (2025.12.10) காலை 6.10 மணியளவில்... [ மேலும் படிக்க ]

பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி!

Friday, November 28th, 2025
.....இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]

“டிட்வா” புயலின் வெளி வளையம் வடக்கை  தொட்டுள்ளது – மக்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!…….

Friday, November 28th, 2025
இலங்கையில் தென்பகுதி, மற்றும் கிழக்கு பகுதியை புரட்டி எடுத்த "டிட்வா" புயல் தற்போது வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

வடக்கில் வான் பாயும் நிலையில் 36 குளங்கள் –  சில உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எட்டியுள்ளன-  வெளியானது அவசர எச்சரிக்கை!

Friday, November 28th, 2025
....வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட 36 குளங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு!

Friday, November 28th, 2025
.....நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]