முக்கிய செய்தி

பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி!

Friday, November 28th, 2025
.....இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]

“டிட்வா” புயலின் வெளி வளையம் வடக்கை  தொட்டுள்ளது – மக்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!…….

Friday, November 28th, 2025
இலங்கையில் தென்பகுதி, மற்றும் கிழக்கு பகுதியை புரட்டி எடுத்த "டிட்வா" புயல் தற்போது வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

வடக்கில் வான் பாயும் நிலையில் 36 குளங்கள் –  சில உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எட்டியுள்ளன-  வெளியானது அவசர எச்சரிக்கை!

Friday, November 28th, 2025
....வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட 36 குளங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு!

Friday, November 28th, 2025
.....நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானை வென்றது இலங்கை!

Friday, November 28th, 2025
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 6 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியில்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை!

Friday, November 28th, 2025
.....நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று (28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகபொது நிர்வாக அமைச்சு... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – யாழ் மாவட்ட பாதிப்புக்கள் குறித்து அரச அதிபரின் அறிவிப்பு!

Thursday, November 27th, 2025
.......யாழ்ப்பாண மாவட்டத்தின் அனர்த்த நிலவரம் தொடர்பாக  மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன்  நிலவர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் வேலணை, ஊர்காவற்றுறை ,... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை –  உலங்கு வானூர்தியில் எடுத்துவரப்பட்ட நெடுந்தீவின் விடைத்தாள்கள்!…….

Wednesday, November 26th, 2025
நெடுந்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது. பரீட்சை நிறவடைந்ததும் தினமும் கடற்படை படகு... [ மேலும் படிக்க ]

அறிவிப்புகள் செய்திகள் குறித்து அதிக அவதானம் செலுத்துங்கள் –  நீரியல் வளங்கள் திணைக்களம்வலியுறுத்து!

Wednesday, November 26th, 2025
.....வங்காள விரிகுடா  பிராந்தியத்தில் நிலவும்  சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

தகுதி பெற்று, வங்கிக் கணக்கைத் திறக்காதவர்களை கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்து!

Monday, November 24th, 2025
........அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு... [ மேலும் படிக்க ]