முக்கிய செய்தி

வாழ்வை மீட்க நீதிமன்றுடன்போராட்டம் –  வடக்கில் பணிபுரியும் சிங்கள ஆசிரியர்கள் குமுறல் – ஜனவரிக்குள் தீர்வு கிடைக்கும் என ஆளுனர் உறுதி!

Monday, September 8th, 2025
....... கம்பஹாவில் கணவன், வவுனியாவில் மனைவி, பிள்ளைகள் நடு வீதியில், எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது என கண்ணீ விடும் வடக்கு மாகாணாத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல... [ மேலும் படிக்க ]

DO ஆசிரியர்கள் ஆசிரியர் நியமனத்தை நிரந்தரமாக்கக் கோரி போராடம்!

Monday, September 8th, 2025
பல்கலைக்கழகங்களில் கல்விகற்று பட்டதாரிகளாக வெளியேறிய நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றிருந்த நிலையில் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலில் ஈடுபடுகின்ற,... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னரே, மாகாண சபைத் தேர்தல் – ஐ.நாவுக்கு அரசு அறிப்விப்பு!

Sunday, September 7th, 2025
......எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ளது.  இலங்கையின் மனித... [ மேலும் படிக்க ]

பாடசாலை நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை –  புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்!

Sunday, September 7th, 2025
.......பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.  இதன்படி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில்  விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Sunday, September 7th, 2025
....ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கஸ்டப் பிரதேசங்களில் கடமையாற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை 15000... [ மேலும் படிக்க ]

வரலாற்றுப் புகழ் பெற்ற செல்வச்சந்நியானின் தேர் திருவிழா இன்று!

Saturday, September 6th, 2025
......ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா இன்றாகும். அன்னதானக் கந்தன் என... [ மேலும் படிக்க ]

கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைது!.

Thursday, September 4th, 2025
கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைதுசெய்யப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று முற்பகல் புங்குடுதீவு நாலாம் வட்டாரப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஊடகவியலாளர்  பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள்  அனுஷ்டிப்பு!

Tuesday, September 2nd, 2025
.....சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில், இன்றையதினம் செவ்வாய்க்கிழமை ஊடக அமையத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

சரவனையூர் வெற்றிக் கிண்ணத்தையும் வென்றது வேலணை சலெஞ்சர்ஸ்!

Tuesday, September 2nd, 2025
தீவகத்தில் முன்னணி கிரிக்கெற் சுற்று போட்டிகளுள் ஒன்றான சரவனையூர் வெற்றிக் கிண்த்தை வேலணை சலெஞ்சர்ஸ் அணி வென்றுள்ளது. தீவகத்தின் முன்னிலை அணிகளை உள்ளடக்கியவகையில் சரவனை நாகபூசணி... [ மேலும் படிக்க ]

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

Tuesday, September 2nd, 2025
......இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா ட்ரிபோடி நாளை(03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார். இலங்கை வெளிவிவகாரம், வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]