மக்கள் மத்தியில் நாம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்கவேண்டுமே தவிர பொதுவேட்பாளர் சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, August 20th, 2024
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்கவேண்டுமே தவிர பொதுவேட்பாளர் என்ற ஏமாற்று சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது, என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக... [ மேலும் படிக்க ]

மாகாண முறைமைக்கு, அதிகாரங்களோ அதிகாரப் பகிர்வோ வழங்க மறுக்கும் வேட்பாளர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வரத்தேவையில்லை – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, August 20th, 2024
இந்திய இலங்டகை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அதிகாரம் வழங்காத எந்தவொரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Tuesday, August 20th, 2024
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

முடிவுகளை தேவைக்கேற்ப மாற்றுக்கொள்ளும் நிலைப்பாடு எமக்கில்லை – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 9th, 2024
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தான் எமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என நாம் வெளிப்படையாக அறிவித்தள்ளோம். அதற்கிணங்கவே எமது கட்சியின் தேர்தல் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

கடந்த காலங்களில் மக்களின் ஆணையை பெற்று என்ன செய்தீர்கள்? – தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் கேள்வி!

Friday, August 9th, 2024
அடுத்த நாடாளுமன்ற தேர்தலை நாடிபிடித்துப் பார்ப்பதுதான் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என கூறிக் கொள்ளும் உதிரிகளின் எண்ணப்பாடே தவிர தாங்கள் குறிப்பிடுவது போன்று இது தமிழ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பம்!

Thursday, August 1st, 2024
நீண்ட காலமாக மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வீதியின் புனரைப்பு அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

ஈபிடிபி தமிழ் மக்களின் நலன்சார்ந்தே முடிவுகளை எடுக்கும் – எவரது முகவர்களாகவும் செயற்படாது – கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, July 30th, 2024
நாம் யாருக்கும் முகவர்களாகவோ, சுயநலத்துக்காகவோ சோரம்போனதில்லை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துவமான செயற்பாட்டைக்  கொண்ட கட்சியாகும் என கட்சியின் ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

தமிழ் பொது வேட்பாளர் விடயம் – தோல்விக் கலக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கானதல்ல – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, July 30th, 2024
ஏழு கட்சிகள் சிவில் அமைப்புகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் எனக் கூறப்படுவது தோல்விக் கலக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம் அல்ல என... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் ஆட்சேபனையும் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, July 30th, 2024
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

மூத்த போராளி, தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Thursday, July 25th, 2024
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மூத்த போராளி, எமது சமகால தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் “பனாகொடை மகேஸ்வரன் ” அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]