பிரதான செய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது – தவறாக வழிநடத்தும் தரப்பினரது அறிக்கையால்தான் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது என பிரதமர் சுட்டிக்காட்டு!

Sunday, March 6th, 2022
எரிபொருள் நெருக்கடி எதுவுமில்லை - மக்களை தவறாக வழிநடத்தும் அறிக்கைகளே பதற்றத்தை ஏற்படுத்தின என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் பாடசாலைகள் மீள் ஆரம்பம் – மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் விதம் தொடர்பான கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, March 5th, 2022
நாளைமறுதினம் 07 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது அதன்படி, 20... [ மேலும் படிக்க ]

உக்ரனில் இருந்து வெளியேற இலங்கை மாணவர்களுக்கு சிறப்பு வீசா – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 5th, 2022
ரஷ்ய - உக்ரேன் மோதலால் தற்காலிகமாக நாடு திரும்ப விரும்பும் மாணவர்கள் மொஸ்கோ வழியாக இலங்கைக்கு பயணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலையும் ரஷிய ராணுவம் கைப்பற்றியது – உறுதிப்படுத்தினார் நகரின் மேயர் !

Saturday, March 5th, 2022
தீவிர தாக்குதலுக்கு பிறகு துறைமுக நகரான மரியுபோலை ரஷிய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தி உள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து... [ மேலும் படிக்க ]

யுக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தம் – பொதுமக்கள் வெளியேறுவதற்காகவே இந்த நடவடிக்கை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 5th, 2022
யுக்ரைனின் மரியபோல் மற்றும் வொல்னொவகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அத்துடன் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம்... [ மேலும் படிக்க ]

அநுராதபுரம் – வவுனியா தொடருந்து மார்க்கத்தை மூடும் காலப்பகுதியில் மாற்றம்!

Saturday, March 5th, 2022
அநுராதபுரத்திற்கும், வவுனியாவுக்கும் இடையிலான தொடருந்து மார்க்கத்தை மூடும் காலம் பிற்போடப்பட்டுள்ளது. மஹவ - ஓமந்தை தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தினால்... [ மேலும் படிக்க ]

‘வனக் கிராம்’ திட்டத்தை மருதங்கேணி, மணற்காடு பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் சி.பி.இரத்னாயக்க தெரிவிப்பு!

Saturday, March 5th, 2022
வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் இலக்குகளையும் மக்களின் வாழ்வியல் எதிர்பார்ப்புக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் சமந்தப்பட்ட அமைச்சினால் நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

2 நாட்களில் 7000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலாத்துறை அமைச்சு தகவல்!

Saturday, March 5th, 2022
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருந்த போதிலும் மாதத்தின் முதல் இரண்டு தினங்களில் சுமார் 7,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை... [ மேலும் படிக்க ]

நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குங்கள் – இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதியின் உத்தரவு!

Saturday, March 5th, 2022
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார். அதன்படி நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் நகரங்கள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலை ரஸ்ய படைகள் நடத்தவில்லை – புடின் தகவல்!

Saturday, March 5th, 2022
உக்ரைன் நகரங்கள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலை எங்கள் படைகள் நடத்தவில்லை என புடின் தெரிவித்துள்ளார். 10 ஆவது நாளாக உக்ரைனை ரஷ்யா தாக்கி வருகிறது . ரஷ்யாவின் தாக்குதலுக்கு... [ மேலும் படிக்க ]