பிரதான செய்திகள்

அவசியமான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, April 20th, 2022
எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசியமான பெற்றோல் கையிருப்பில் இருப்பதுடன், அடுத்த 14 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் இருப்பதாகவும் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

பொலிஸார் சட்டத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை – துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

Wednesday, April 20th, 2022
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணையை செய்ய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து... [ மேலும் படிக்க ]

வன்முறையில் ஈடுபட வேண்டாம் – ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நாமல் ராஜபக்ஷ விடுத்த முக்கிய கோரிக்கை!

Wednesday, April 20th, 2022
ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் -... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு இந்தியா செய்யும் உதவிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

Wednesday, April 20th, 2022
கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு தக்கநேரத்தில் இந்தியா செய்துவரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தாங்கியை தீவைக்க முற்பட்டமையே துப்பாக்கி சூட்டுக்கு காரணம் – பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அறிவிப்பு!

Wednesday, April 20th, 2022
றம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட தாங்கி ஊர்தியொன்றுக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்க காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க... [ மேலும் படிக்க ]

அலுவலக பணிகளை மட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள்!

Wednesday, April 20th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அலுவலக நாட்கள் மற்றும் களப்பணிகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிராம... [ மேலும் படிக்க ]

மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தகவல்!

Wednesday, April 20th, 2022
மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட... [ மேலும் படிக்க ]

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என்ற தீர்மானத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கம் கண்டனம்!

Wednesday, April 20th, 2022
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

இரு கப்பல்களில் இருந்து நிலக்கரி, டீசல், விமான எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, April 20th, 2022
இரு கப்பல்களில் இருந்து 120,000 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரி தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். குறித்த இரு கப்பல்களுக்கும் 38 மில்லியன்... [ மேலும் படிக்க ]

எரிபொருளை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கு சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாம் – பொலிசார் வலியுறுத்து!

Wednesday, April 20th, 2022
எரிபொருளை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கு சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாமென பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா... [ மேலும் படிக்க ]