பிரதான செய்திகள்

பரீட்சைகள் நாட்காட்டியைப் புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!

Thursday, July 25th, 2024
பரீட்சைகள் நாட்காட்டியைப் புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம்!

Thursday, July 25th, 2024
இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிப்பு!

Thursday, July 25th, 2024
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 76... [ மேலும் படிக்க ]

மே , ஜூன் மாதங்களில் பணிக்கு வராத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – துறைசார் அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையும் வெளியிடு!

Thursday, July 25th, 2024
மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலை மறியலால் பணிக்கு வராத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தகவல்!

Thursday, July 25th, 2024
சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஆயிரக்கணக்கான அரச நிறுவனங்களின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குற்றச்சாட்டு!

Thursday, July 25th, 2024
இலங்கையில் 1,600 க்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் மனிதாபிமான உதவி திட்ட அரிசி வழங்கிவைப்பு!

Wednesday, July 24th, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடமிருந்து கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அரிசி வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் முயற்சி – சீன அரசினால் வழங்கப்பட்ட அரிசிப் பொதிகள் வேலணை பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு வழங்கிவைப்பு!

Wednesday, July 24th, 2024
வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளின் மற்றுமொரு தொகுதி இன்றையதினம் (24.07.2024) வேலணை பிரதேச செயலர் பிரிவில்... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி – பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி விலகல்!

Wednesday, July 24th, 2024
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் விவகாரம் – பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, July 24th, 2024
பொலிஸ் மா அதிபராகப் பதில் கடமையாற்றுவதற்கு சட்டத்துக்கு அமைவாகப் பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]