தினசரி செய்திகள்

செம்மணியிலிருந்து ஐ.நாவுக்குசெல்லும் தமிழரின் கையொப்பங்கள் – 29 ஆம் திகதியன்று போராட்டம்!

Monday, August 25th, 2025
..........செம்மணியின் அவலங்களுடன்  இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதியும் பரிகாரமும் கோரி எதிர்வரும் 29... [ மேலும் படிக்க ]

ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை

Monday, August 25th, 2025
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைவதுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய... [ மேலும் படிக்க ]

14 தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர்கள் நாளை யாழ்ப்பாணம் வருகை!

Sunday, August 24th, 2025
இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர்கள் 14 பேர் நாளையதினம் தனியான படகில் யாழ்ப்பாணம் அழைத்து வரப்படுகின்றனர். இராமேஸ்வரம்... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது – மைத்திரி!

Sunday, August 24th, 2025
......முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை... [ மேலும் படிக்க ]

26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு  ஆதரவு – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் !

Saturday, August 23rd, 2025
எதிர்க்கட்சி வரும் 26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு தெரிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்! . 

Friday, August 22nd, 2025
......முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இன்று (22.08.2025) குற்றப் புலனாய்வுத் துறையினரால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

யாழ் கொட்டடியில் ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பு!…….

Friday, August 22nd, 2025
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது. இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் விசேட விடுமுறை!

Wednesday, August 20th, 2025
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார்.  வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம்  ஆரம்பம்!

Monday, August 18th, 2025
பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் இன்று(18) ஆரம்பமாகியுள்ளது.   அதற்கமைய, மூன்றாம் தவணை கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் அக்டோபர் 17... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் பகுதியளவில் கடையடைப்பு – செய்வதறியாது தடுமாறிய மக்கள்!!

Monday, August 18th, 2025
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (17) காலைமுதல் மதியம்வரை கடையடைப்பு அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த கடையடைப்பானது பல... [ மேலும் படிக்க ]