தினசரி செய்திகள்

வேலணை பொதுச் சந்தையில் வியாபார நடடிக்கைகளுக்கு  பறவைகளினால் ஏற்பட்டு வந்த சுகாதார அசௌகரியங்களுக்கு தீர்வு!.

Thursday, August 28th, 2025
வேலணை பொதுச் சந்தையில் வியாபார நடடிக்கைகளுக்கு  பறவைகளினால் ஏற்பட்டு வந்த சுகாதார அசௌகரியங்களுக்கு தீர்வு வழங்கடுள்ளது. சந்தையின் உடுறங்களில்  காகம் உள்ளிட்ட பறவைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வெலிக்டை சிறைச்சால ரணிலின் சொத்து – வஜிர அபேவர்தன!

Thursday, August 28th, 2025
......விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட 31 பேருக்கு அழைப்பாணை?

Thursday, August 28th, 2025
.........இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி... [ மேலும் படிக்க ]

வேலணை வயல்வெளிகளை தீ மூட்டும் விசமிகள் –  மக்களுடன் கால்நடைகளும் பறவைகளும் பாதிப்பு – கட்டுப்படுத்த முடியாது திணறும் அதிகாரிகள்!

Wednesday, August 27th, 2025
...... மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும்  வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள்... [ மேலும் படிக்க ]

30 ஆம் நாளன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் அனுஸ்டிப்பு – செம்மணியில் போராட்டத்துக்கு ஏற்பாடு!

Wednesday, August 27th, 2025
........சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம் வலுப்பெற தமது ஆதரவு இருக்குமென தெரிவித்ததேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்... [ மேலும் படிக்க ]

சாரதி உரிமம் பெறுவதற்கு  இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டம்!

Wednesday, August 27th, 2025
..........சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகதுறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது  நீதிமன்று!

Tuesday, August 26th, 2025
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர... [ மேலும் படிக்க ]

புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே நீதி வேண்டும் என போராடுகின்றனர் – கையெழுத்து போராட்டம் குறித்து மணிவண்ணன் ஆதங்கம்!

Tuesday, August 26th, 2025
.......... வடக்கு கிழக்கில் இருக்கும் புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே இன்று தமிழ் தேசிய பரப்பின் உரித்தாளர்கள் எனக் கூறி கூட்டமைத்து போராடுகின்றனர். இது தமிழ் மக்களின்... [ மேலும் படிக்க ]

ஆம்புலன்ஸ் வழங்கலில் வடக்கு புறக்கணிப்பு – வடக்கில் 7 அரச MP க்கள் இருந்தும் மௌனம்!

Tuesday, August 26th, 2025
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட 20 அம்புலன்ஸ்கள் நேற்றையதினம்அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில்அரசாங்க வைத்தியசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது –  சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!

Tuesday, August 26th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது நிதியை முறைகேடாகப்... [ மேலும் படிக்க ]