தினசரி செய்திகள்

ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி – ரணில்!

Monday, September 1st, 2025
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதில் இருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மின்சார சபை ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வு  –  வெளியானது வர்த்தமானி!

Saturday, August 30th, 2025
.......மின்சார சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

உலகில் பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில். பின்தங்கிய இலங்கை! –

Saturday, August 30th, 2025
.....​இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52% பெண்கள் உள்ள போதிலும், பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் இலங்கை 135ஆவது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத விசா – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு  விசாரணை!

Saturday, August 30th, 2025
!....குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் சட்டவிரோத விசா வழங்கப்படுவதாகவும், அத்தகைய விசாக்களை வழங்குவதற்காக இலஞ்சமாக பணம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட இளைஞர்களுக்கு இடையிலான சதுரங்க போட்டி!

Saturday, August 30th, 2025
......தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வருடம் தோறும் சதுரங்க போட்டியினை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி இன்று தேசிய இளைஞர்... [ மேலும் படிக்க ]

செம்மணிக்கு நீதி வேண்டி இன்றும் கையெழுத்துப் போராட்டம்!

Saturday, August 30th, 2025
......செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும்,... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்துக்கான யாழ் மாவட்ட பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் தெரிவு!

Thursday, August 28th, 2025
...........இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளததின் யாழ் மாவட்டத்திற்கான பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் யாழ்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது “நீதியின் ஓலம்”  – வடக்கின் இணைப்பாளர் ஜெயசித்திரா!

Thursday, August 28th, 2025
.......ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் "நீதியின் ஓலம்"  ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா... [ மேலும் படிக்க ]

வேலணை பொதுச் சந்தையில் வியாபார நடடிக்கைகளுக்கு  பறவைகளினால் ஏற்பட்டு வந்த சுகாதார அசௌகரியங்களுக்கு தீர்வு!.

Thursday, August 28th, 2025
வேலணை பொதுச் சந்தையில் வியாபார நடடிக்கைகளுக்கு  பறவைகளினால் ஏற்பட்டு வந்த சுகாதார அசௌகரியங்களுக்கு தீர்வு வழங்கடுள்ளது. சந்தையின் உடுறங்களில்  காகம் உள்ளிட்ட பறவைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வெலிக்டை சிறைச்சால ரணிலின் சொத்து – வஜிர அபேவர்தன!

Thursday, August 28th, 2025
......விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில்... [ மேலும் படிக்க ]