தினசரி செய்திகள்

ஒக்ரோபர் 01 பாதீடு நிறைவேற்றப்பட்டால்  ஒக்ரோபர் 21 முதல் அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கும் – சட்டத்தரணி நிறைஞ்சன்!

Thursday, September 18th, 2025
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த... [ மேலும் படிக்க ]

வங்களவடி முச்சக்கர வண்டிக்களுகளால் மக்களுக்கு அசௌகரீகம் -வேலணை பிரதேச சபையில் கடும் வாக்குவாதம்!

Wednesday, September 17th, 2025
......வங்களாவடி சந்தி பகுதியில் இருந்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில், தூர நோக்குள்ள பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு மக்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்க பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

மத்தியின் நிகழ்ச்சி நிரல்கள் பிரதேச சபைகளில் திணிப்பு  – அரச அதிகாரிகள் மக்கள் நலன்களை முன்னெடுக்க நெகிழ்வுடன் செயற்படுவது அவசியம் – வேலணை பிரதேச சபையில் வலியுறுத்து!

Wednesday, September 17th, 2025
.......மத்தியின் நிகழ்ச்சி நிரல்களை பிரதேச சபைகளில் முன்னெடுக்க சதித்திட்டம் நிகழ்ந்தேறி வருவதாக சுட்டிக்காட்டிய வேலணை பிரதேச சபையின் உறுபினர்கள் அரச அதிகாரிகள் மத்தியின் சட்டத்தை... [ மேலும் படிக்க ]

துறையூர் மீன் சந்தைதால் வேலணை பிரதேச சபை அமர்வில் களோபரம் – ஒத்திவைக்கப்பட்டது சபை – பகிரங்க மன்னிப்புக் கோரிய மூன்று உறுப்பினர்கள்!

Wednesday, September 17th, 2025
........துறையூர் மீன் சந்தையை குத்தைகைக்கு வழங்குதல் தொடர்பாக எழுந்த விவகாரத்தால் வேலணை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் பெரும் களோபரமாக உருவானதால்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்று  மாற்றியமைத்தால் விரைவில் மாகாணசபை தேர்தல் – யாழ் வந்த தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, September 15th, 2025
......மாகாணசபைதேர்தல் நடைபெறாது காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பதுவிருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்தமாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டம் – யாழ் வந்த தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, September 15th, 2025
.....யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்றையதினம் சந்திப்பொன்றை... [ மேலும் படிக்க ]

நீண்ட தூரம்  பயணங்களில்மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு புதிய விதிமுறை !

Thursday, September 11th, 2025
நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பட்டப் பகலில் வாள் வெட்டு – ஆறு பேர் கொண்ட குழு குரும்பசிட்டியில் அட்டகாசம்!

Thursday, September 11th, 2025
........குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் நிர்மலராஜன் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டார்? – ஈ.பி.டி பி. ஸ்ரீகாந் தெரிவிப்பு!

Wednesday, September 10th, 2025
....... ஊடகவியலாளர் நிர்மலராஜன் யாரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன காரணத்திற்காக குறித்த அச்சுறுத்தல்  ஏற்பட்டது போன்ற விடங்கள், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னரே... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அனுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!

Wednesday, September 10th, 2025
...... மண்டைதீவு கொலைகள்  தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும்... [ மேலும் படிக்க ]