தினசரி செய்திகள்

ஊடகவியலாளருக்கு  அச்சுறுத்தல் விடுத்த நபர்!

Tuesday, September 23rd, 2025
செய்தி சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு... [ மேலும் படிக்க ]

மின்சார சபை அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து !

Tuesday, September 23rd, 2025
மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறு... [ மேலும் படிக்க ]

இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது –  வட்க்கின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக தெரிவிப்பு!

Sunday, September 21st, 2025
.........இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண சபையின் முன்நாள் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாணசபை... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு சர்வதேச கிரகெட் மைதான ஆரம்பகட்ட பணியின் போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு!

Saturday, September 20th, 2025
.....ஊர் காவல்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இன்றையதினம் (20) T56 ரக... [ மேலும் படிக்க ]

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் துவாரகா!

Saturday, September 20th, 2025
........வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

சீனாவில் நடைபெறும் 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டியின் இலங்கை அணி தலைமை அதிகாரியாக ராஜசீலன்!

Saturday, September 20th, 2025
.........வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன்  சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டிக்கான இலங்கை அணியின் தலைமை... [ மேலும் படிக்க ]

துறையூர் சந்தையால் களோபரமான வேலணை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Friday, September 19th, 2025
...... வேலணை துறையூர் மீன் சந்தையின் வரி அறவீடு குறித்த சர்ச்சையால் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலணைப் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழு... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம் – உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்கிய MP ரஜீவன்!

Friday, September 19th, 2025
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுவதற்கு... [ மேலும் படிக்க ]

கிளீன் வலி வடக்கை உருவாக்க ஈ.பி.டி.பி உறுப்பினர் சிறீதரன் ஆலோசனை!

Friday, September 19th, 2025
வலி வடக்கில் அவசியமான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு குப்பை சேகரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. வடக்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

FZ மோட்டார் சைக்கிள்களே அதிக விபத்துக்களை ஏற்படுத்திவருகின்றன – யாழ் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு!

Thursday, September 18th, 2025
........யாழ் மாவட்டத்தில் செயற்படுவரும் சாரதி பயிற்சிப் பாடசாலைகளின் தகுதி குறித்து பொலிசார் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில்... [ மேலும் படிக்க ]