All posts by editor1

ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்குமாம் – நீதியமைச்சர் !

Wednesday, June 11th, 2025
நாட்டின் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தாக மாறும் AI  – பெற்றோருக்கு எச்சரிக்கை!

Wednesday, June 11th, 2025
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயாளிகளுக்கான முக்கிய சோதனை – அரச மருத்துவமனைகளில் தடங்கல்!

Wednesday, June 11th, 2025
கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று நோயாளிகளுக்கு அவசியமான டக்ரோலிமஸ் அளவு சோதனைகள், மற்றும் சோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதணியோடு சென்ற பௌத்த துறவி – முகம்சுழிக்க வைக்கும் செயல் என சுட்டிக்காட்டு!

Wednesday, June 11th, 2025
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள், பாதணிகளை அணிந்து சில பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களும், பௌத்த துறவி ஒருவரும் சென்றுள்ள காணொளி தற்போது சமூக... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு  திருமதி மதிவதனியை பரிந்துரைத்த   இலங்கைத் தமிழரசுக் கட்சி!

Wednesday, June 11th, 2025
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்... [ மேலும் படிக்க ]

3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல்  – ஒரு வாரமாகியும் அணையாத தீ!

Wednesday, June 11th, 2025
சீனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் அலாஸ்கா கடற்பகுதியில் தீப்பிடித்தது. கடந்த ஜூன் மூன்றாம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பின்னரும் கப்பலில் ஏற்பட்ட தீ,... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை! 

Tuesday, June 10th, 2025
......1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு !

Monday, June 9th, 2025
இந்த வருடத்தின் நேற்றையதினம் வரை 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், டெங்கு நோயினால் 13 பேர்... [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும். – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, June 5th, 2025
இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து  பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழர் தாயகத்தை தமிழரே ஆழவேணடும் – சிவகுமாரனின் நினைவு நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 5th, 2025
தமிழர் தாயகத்தினை தமிழர்களே ஆழவேண்டும் என்ற அண்ணன் பொன்.சிவகுமாரனின் கனவை நினைவில் நிறுத்தி எமது பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]