All posts by editor1

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதணியோடு சென்ற பௌத்த துறவி – முகம்சுழிக்க வைக்கும் செயல் என சுட்டிக்காட்டு!

Wednesday, June 11th, 2025
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள், பாதணிகளை அணிந்து சில பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களும், பௌத்த துறவி ஒருவரும் சென்றுள்ள காணொளி தற்போது சமூக... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு  திருமதி மதிவதனியை பரிந்துரைத்த   இலங்கைத் தமிழரசுக் கட்சி!

Wednesday, June 11th, 2025
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்... [ மேலும் படிக்க ]

3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல்  – ஒரு வாரமாகியும் அணையாத தீ!

Wednesday, June 11th, 2025
சீனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் அலாஸ்கா கடற்பகுதியில் தீப்பிடித்தது. கடந்த ஜூன் மூன்றாம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பின்னரும் கப்பலில் ஏற்பட்ட தீ,... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை! 

Tuesday, June 10th, 2025
......1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு !

Monday, June 9th, 2025
இந்த வருடத்தின் நேற்றையதினம் வரை 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், டெங்கு நோயினால் 13 பேர்... [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும். – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, June 5th, 2025
இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து  பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழர் தாயகத்தை தமிழரே ஆழவேணடும் – சிவகுமாரனின் நினைவு நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 5th, 2025
தமிழர் தாயகத்தினை தமிழர்களே ஆழவேண்டும் என்ற அண்ணன் பொன்.சிவகுமாரனின் கனவை நினைவில் நிறுத்தி எமது பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் மோசடிகள் – கல்வியமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, June 4th, 2025
பாடசாலைகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்படும் மோசடிகள் தொடர்பில் கல்வியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபை நடவடிக்கை – தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு  சிரமதானம் !

Wednesday, June 4th, 2025
தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் பிரதேசத்தி ஆளுகைக்குட்பட்ட ஊர்காவற்றுறைக்கான பிரதான வீதியின் கரையோரப் பகுதி இன்று (04) சிரமதானம் மூலம் துப்பரவு... [ மேலும் படிக்க ]

“எதற்கும் தயாராக இருங்கள்” – கட்சி உறுப்பினர்களை தயார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 4th, 2025
" ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கையே சரியானது என்பதையும், எமது அரசியல் தீர்விற்கான அணுகுமுறையே நடைமுறைச் சாத்தியமானது என்பதையும் காலம் வெளிப்படுத்தி வருவதாக தோழர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]