All posts by editor1

ரணிலை சந்தித்தார் டக்ளஸ்!

Sunday, August 24th, 2025
தேசிய வைத்தியசாலையில் நேற்று அனுமதி்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஇன்று சந்தித்து நலன் விசாரித்து... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி டிறிபேக்  கல்லூரியில் இடம்பெற்ற மேலைத்தேய வாத்தியப் போட்டிகள்!

Saturday, August 23rd, 2025
யாழ்.தென்மராட்சி கல்வி வலய ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகளுக்கு இடையிலான "மேலைத்தேய வாத்திய அணிப் போட்டிகள்" சாவகச்சேரி டிறிபேக்  கல்லூரியில் இன்று(23) இடம்பெற்றது. தென்மராட்சி கல்வி... [ மேலும் படிக்க ]

26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு  ஆதரவு – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் !

Saturday, August 23rd, 2025
எதிர்க்கட்சி வரும் 26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு தெரிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

ரணிலைக் காண சிறைச்சாலை வந்தார் மகிந்த!

Saturday, August 23rd, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ  சிறைச்சாலை வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி ரணிலை பார்வையிட்டார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலைக்... [ மேலும் படிக்க ]

நீதியின் ஓலம்” – செம்மணியில்  ஆரம்பம்!

Saturday, August 23rd, 2025
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்"  கையொப்பப் போராட்டம் இன்று (23.08.2025) சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால்தமிழினப் படுகொலைக்கு... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்! . 

Friday, August 22nd, 2025
......முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இன்று (22.08.2025) குற்றப் புலனாய்வுத் துறையினரால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சீனப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவு – சீன மக்களுக்கு தமிழ்  மக்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!.

Friday, August 22nd, 2025
.........ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான சீன மக்களின் போர் வெற்றியின்  80 ஆவது ஆண்டு  நிறைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அழைக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

யாழ் கொட்டடியில் ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பு!…….

Friday, August 22nd, 2025
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது. இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

Friday, August 22nd, 2025
.....முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் விசேட விடுமுறை!

Wednesday, August 20th, 2025
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார்.  வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய... [ மேலும் படிக்க ]