All posts by editor1

நான்கு தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கப்படும் மின்சார சபை!

Thursday, August 28th, 2025
.....புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.   இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள் தங்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட 31 பேருக்கு அழைப்பாணை?

Thursday, August 28th, 2025
.........இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி... [ மேலும் படிக்க ]

வேலணை வயல்வெளிகளை தீ மூட்டும் விசமிகள் –  மக்களுடன் கால்நடைகளும் பறவைகளும் பாதிப்பு – கட்டுப்படுத்த முடியாது திணறும் அதிகாரிகள்!

Wednesday, August 27th, 2025
...... மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும்  வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அசௌகரியத்தை கொடுத்த வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை  சீரமைக்கப்பட்டது!

Wednesday, August 27th, 2025
கடும் காற்றின் காரணமாகசேதமடைந்து மக்களுக்கு பெரும் அசௌகரியத்தி கொடுத்துவந்த  வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை இன்றையதினம் சீரமைக்கப்பட்டது. பல மாதங்களாக குறித்த மயனக்... [ மேலும் படிக்க ]

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது !

Wednesday, August 27th, 2025
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன்... [ மேலும் படிக்க ]

30 ஆம் நாளன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் அனுஸ்டிப்பு – செம்மணியில் போராட்டத்துக்கு ஏற்பாடு!

Wednesday, August 27th, 2025
........சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம் வலுப்பெற தமது ஆதரவு இருக்குமென தெரிவித்ததேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள விசேட உரை!

Wednesday, August 27th, 2025
........முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட  உரையொன்றை ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது தொடர்பான அறிவித்தல் வெளிவரும் என்று... [ மேலும் படிக்க ]

சாரதி உரிமம் பெறுவதற்கு  இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டம்!

Wednesday, August 27th, 2025
..........சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகதுறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு – நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலிப்பு!

Tuesday, August 26th, 2025
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுனாள் இன்று உணர்வுபூர்வமாக  அனுஸ்டிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச்... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது  நீதிமன்று!

Tuesday, August 26th, 2025
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர... [ மேலும் படிக்க ]