All posts by editor1

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது !

Wednesday, August 27th, 2025
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன்... [ மேலும் படிக்க ]

30 ஆம் நாளன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் அனுஸ்டிப்பு – செம்மணியில் போராட்டத்துக்கு ஏற்பாடு!

Wednesday, August 27th, 2025
........சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம் வலுப்பெற தமது ஆதரவு இருக்குமென தெரிவித்ததேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள விசேட உரை!

Wednesday, August 27th, 2025
........முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட  உரையொன்றை ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது தொடர்பான அறிவித்தல் வெளிவரும் என்று... [ மேலும் படிக்க ]

சாரதி உரிமம் பெறுவதற்கு  இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டம்!

Wednesday, August 27th, 2025
..........சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகதுறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு – நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலிப்பு!

Tuesday, August 26th, 2025
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுனாள் இன்று உணர்வுபூர்வமாக  அனுஸ்டிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச்... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது  நீதிமன்று!

Tuesday, August 26th, 2025
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெற் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம் – மணிவண்ணன்!

Tuesday, August 26th, 2025
சர்வதேச கிரிக்கெற் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம். அவ்வாறனதொரு மைதானம் உருவாக்கப்பட்டால்தான் எமது மாவட்ட வீரர்களின் திறமைகள் சர்வதேச தரத்திற்கு செல்லும். அதேபோந்து சர்வதேச... [ மேலும் படிக்க ]

புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே நீதி வேண்டும் என போராடுகின்றனர் – கையெழுத்து போராட்டம் குறித்து மணிவண்ணன் ஆதங்கம்!

Tuesday, August 26th, 2025
.......... வடக்கு கிழக்கில் இருக்கும் புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே இன்று தமிழ் தேசிய பரப்பின் உரித்தாளர்கள் எனக் கூறி கூட்டமைத்து போராடுகின்றனர். இது தமிழ் மக்களின்... [ மேலும் படிக்க ]

ஆம்புலன்ஸ் வழங்கலில் வடக்கு புறக்கணிப்பு – வடக்கில் 7 அரச MP க்கள் இருந்தும் மௌனம்!

Tuesday, August 26th, 2025
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட 20 அம்புலன்ஸ்கள் நேற்றையதினம்அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில்அரசாங்க வைத்தியசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது –  சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!

Tuesday, August 26th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது நிதியை முறைகேடாகப்... [ மேலும் படிக்க ]