All posts by editor1

ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி – ரணில்!

Monday, September 1st, 2025
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதில் இருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வியாவில் சைவ வித்யாலயம் சாதனை!

Monday, September 1st, 2025
.......தீவக வலயத்திற்கு உட்பட்ட  வியாவில் சைவ வித்யாலயமானது மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் பல பதக்கங்களையும் அதிகூடிய புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.  குறித்த பாடசாலையானது... [ மேலும் படிக்க ]

கிராமத்து வீரர்களுக்கு அங்கீகாரம் -அரியாலையில் ஆரம்பமாகிறதுமென்பந்துத் தொடர்!

Sunday, August 31st, 2025
……..அரியாலை "கில்லிகள்" மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி எதிர்வரும் செப்ரெம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக குறித்த சுற்றுப்போடியின் ஏற்பாட்டுக்குழு... [ மேலும் படிக்க ]

மின்சார சபை ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வு  –  வெளியானது வர்த்தமானி!

Saturday, August 30th, 2025
.......மின்சார சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

உலகில் பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில். பின்தங்கிய இலங்கை! –

Saturday, August 30th, 2025
.....​இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52% பெண்கள் உள்ள போதிலும், பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் இலங்கை 135ஆவது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய... [ மேலும் படிக்க ]

பதவி நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர்!

Saturday, August 30th, 2025
தாய்லாந்து பிரதமராக இருந்த பைதோங்தான் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra), நேற்ற் (29) தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  இவர் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்... [ மேலும் படிக்க ]

மகனின் உயிர்மாய்ப்பிற்கு  ChatGPT தான் காரணம் –  OpenAI மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தாக்கல்!

Saturday, August 30th, 2025
....... மகனின் உயிர்மாய்ப்பிற்கு  ChatGPT தான் காரணம் என்று குற்றஞ்சாட்டி OpenAI மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கலிபோர்னியாவில் 16 வயதான ஆடம் ரெய்ன் என்பவர்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை!

Saturday, August 30th, 2025
பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தென்கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.  பாடசாலை  மாணவர்களிடையே  கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத விசா – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு  விசாரணை!

Saturday, August 30th, 2025
!....குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் சட்டவிரோத விசா வழங்கப்படுவதாகவும், அத்தகைய விசாக்களை வழங்குவதற்காக இலஞ்சமாக பணம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட இளைஞர்களுக்கு இடையிலான சதுரங்க போட்டி!

Saturday, August 30th, 2025
......தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வருடம் தோறும் சதுரங்க போட்டியினை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி இன்று தேசிய இளைஞர்... [ மேலும் படிக்க ]