Monthly Archives: March 2024

இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் !

Friday, March 29th, 2024
இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது – மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, March 29th, 2024
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால்... [ மேலும் படிக்க ]

500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு 4 வருட கடூழிய சிறை – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Friday, March 29th, 2024
500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்றும் வகையில் முடிவுகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, March 29th, 2024
பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்றும்  வகையில் முடிவுகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக... [ மேலும் படிக்க ]

மார்ச் 30 அனைத்துலக சுழியக் கழிவு தினம் – நாளை யாழ் நகரில் விசேட நிகழ்வுகள்!

Friday, March 29th, 2024
அனைத்துலக சுழியக் கழிவு தினமான மார்ச் 30ம் திகதி (நாளை) வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில், யாழ் மாநகர பகுதியில் தூய நகரை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட ‘யாழ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸஸின் எண்ணக் கரு – வடக்கின் நவீன சுற்றுலா மையமாகின்றது நெடுந்தீவு!

Friday, March 29th, 2024
தீவக பிரதேசத்தை குறிப்பாக நெடுந்தீவு பிரதேசத்தை இலங்கையின் சிறந்த சுற்றுலா மையமாக உருவாக்க வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கரு தற்போது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இப்தார் நிகழ்வு – அதிதியாகக் கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ் !

Thursday, March 28th, 2024
...... இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும்  இப்தார் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றமையை வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்டத்தில் வாழுகின்ற... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Thursday, March 28th, 2024
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாக உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிப்பு!

Thursday, March 28th, 2024
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறை – ஒரு இலட்சம் ரூபா அபராதம் – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி தீர்ப்பு!

Thursday, March 28th, 2024
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய  பட்டபெந்தி   4 வருட  கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து... [ மேலும் படிக்க ]