Monthly Archives: March 2024

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை குறைப்பு – பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது சுற்றுநிருபம்!

Monday, March 4th, 2024
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை குறைப்பு தொடர்பான சுற்றுநிருபம் இன்று பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்வி செயலாளர் சிறிசோம லொக்குவிதான இந்த... [ மேலும் படிக்க ]

பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்க உறுப்பினர்கள் பிரசன்னத்துடன் நடைபெற்ற சிறு நிதியில் பிரதேசங்களில் செய்த செயற்றிட்டங்கள் தொடர்பான “வில் கிளப்” நிகழ்வு!

Monday, March 4th, 2024
சிறு நிதியில் தமது பிரதேசங்களில் செய்த செயற்றிட்டங்கள் தொடர்பான "சேர்ச் போர் காமன் கிரௌண்ட்" நிறுவனத்தினால் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் பிரதிநிதிகளுக்கான "வில் கிளப்"... [ மேலும் படிக்க ]

பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியன் விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்கள் மீண்டும் புதிய தேடலுக்கு அழைப்பு!

Monday, March 4th, 2024
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்கள், ஞாயிற்றுக்கிழமை புதிய தேடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மன்பதாக... [ மேலும் படிக்க ]

விவசாய நவீனமயமாக்கல வெற்றியடையச் செய்ய அனைத்து தரப்பினரையும் இணைத்து தேசிய வேலைத்திட்டம் – நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு!

Monday, March 4th, 2024
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தரப்பினரையும் இணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு... [ மேலும் படிக்க ]

அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றை – சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு!

Monday, March 4th, 2024
அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கையொன்று... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, March 4th, 2024
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ... [ மேலும் படிக்க ]

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டங்களுக்கும் பாராட்டு!

Monday, March 4th, 2024
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!.

Monday, March 4th, 2024
மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மின்சாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஜனாதிபதியால் நியமனம்!

Monday, March 4th, 2024
இலங்கையில் இந்த வருடம் இடம்பெறவுள்ள தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கனமழை – 48 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழப்பு!

Monday, March 4th, 2024
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள அசாத் காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் 48 மணி நேரத்தில் மழை மற்றும் வெள்ளம்... [ மேலும் படிக்க ]