Monthly Archives: March 2024

வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விடுவிப்பு!

Friday, March 22nd, 2024
வலி வடக்கு பகுதியில் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவந்த மக்களின் மற்றுமொரு தொகுதி காணி நிலங்கள் மீளவும் மக்களிடம் வழங்கவதற்காக துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோல்வி!

Thursday, March 21st, 2024
...... சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட குறித்த... [ மேலும் படிக்க ]

சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் – சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2024
நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதுடன்  சபாநாயகரால் அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் எனஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பொலிசாரின் செயல் மிலேச்சத்தனமானது – சிறு அரசியல் குழுவினரின் செயற்பாடுகளும் நிலைமைகளை மோசமாக்கியுள்ளன – வெடுக்குநாறி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 21st, 2024
வழிபாடுகளுக்கென சென்றவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியமையும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய முறையும், பூஜைகளை இடைநடுவில் நிறுத்தியமையும் மிக மோசமான மிலேச்சத் தன்மையையே காட்டி... [ மேலும் படிக்க ]

மக்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடையக் கூடாது – அடிபணிந்தே இருக்க வேண்டும் என எண்ணும் சிலரே குந்தகம் விளைவிக்கின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2024
உணவுப் பாதுகாப்பு, எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களை பெருக்குதல், தேசிய உற்பத்தியினை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதி உற்பத்திகளின் மூலம் அதிகளவு அந்நியச் செலாவணியை நாட்டுக்குள்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் – உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 21st, 2024
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது... [ மேலும் படிக்க ]

இலங்கை நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!

Thursday, March 21st, 2024
இலங்கை நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

ஒருவரது நிலை கவலைக்கிடம் – இந்த நிமிடம் வரை அமைச்சரோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ வந்து ஆரதவு தரவில்லை – மிக வேதனையாக உள்ளது என போராட்டகாரர்கள் குமுறல்!

Thursday, March 21st, 2024
இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் 100 மில்லியன் ஒதுக்கீடு – திட்டங்களை இறுதி செய்வதற்கு பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் ஆலோசனை!!

Thursday, March 21st, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான திட்டங்களை இறுதி செய்வதற்கான  நேரடி கள விஜயம் பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

கிளாலி கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்ட திட்டங்களை தொடர்பில் கள ஆய்வு!

Thursday, March 21st, 2024
பூநகரி பள்ளிக்குடா சங்கத்தின் கீழ் வரும் இறங்குதுறைகள் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் கபில குணவர்தன தலைமையிலான அதிகாரிகள் குழுவினால் நேற்றையதினம் (20) பார்வையிடப்... [ மேலும் படிக்க ]