Monthly Archives: March 2024

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசம்!

Sunday, March 24th, 2024
தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசம்... [ மேலும் படிக்க ]

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக தகவல்!

Sunday, March 24th, 2024
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த அண்மையில்... [ மேலும் படிக்க ]

திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு உடனிருந்து உற்சாகமளித்த அமைச்சர் டக்ளஸ்!

Sunday, March 24th, 2024
திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனிருந்து உற்சாகமளித்துள்ளார். முன்பதாக யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா... [ மேலும் படிக்க ]

நவீன மயமாக்கல் விவசாய திட்டம் – வவுனியாவின் நான்கு பிரதேச செயலக பிரிவுக்கும் தலா 25 மில்லியன் ஒதுக்கீடு – நாடாளுமன்ற உறுப்பினர் தீலீபன் தெரிவிப்பு!

Sunday, March 24th, 2024
நவீன மயமாக்கல் விவசாய திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளுக்கும் தலா 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வெலிஓயா மீனவர்களின் நீண்டகால பிரச்சினையான மீனவர் சங்க நிர்வாக தெரிவுக்கு சுமுகமாக தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, March 24th, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பகுதியில் உள்ள மீனவர்களின் நீண்டகால பிரச்சினையான மீனவர் சங்க நிர்வாக தெரிவு நடைபெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஈழ... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, March 24th, 2024
நவீன மருத்துவ சேவைகளுக்கு  உகந்த வகையில் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அமைய எமது நாட்டின் சுகாதார சேவையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மாற்றங்கள் குறித்து விரிவான... [ மேலும் படிக்க ]

புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மட்டுமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Sunday, March 24th, 2024
புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி வளாகம் பல்கலைக்கழகமாக பரிணமிக்கும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Saturday, March 23rd, 2024
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் எதிர்காலத்தில் கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றம்பெறும் வாய்ப்புகள் வரலாம் என நம்பிக்கை வெளிப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனித நேயத்துக்கு சாந்தனின் உறவுகள் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மனித நேயத்துக்கு சாந்தனின் உறவுகள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு நேற்றையதினம் வருகைதந்து சந்தித்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றத்திற்காக அதனை வலுவாக பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, March 23rd, 2024
இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 - 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]