Monthly Archives: March 2024

அதிகரிக்கும் போலி தேரர்கள் – விசாரணைகளை ஆரம்பித்தது குற்றப் புலனாய்வு திணைக்களம்!

Tuesday, March 26th, 2024
பௌத்த மத போதனைகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் போலி தேரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. போலி தேரர்களின் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பிலிருந்த பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!.

Tuesday, March 26th, 2024
சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை – பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிப்பு!

Tuesday, March 26th, 2024
வட மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் – பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!

Tuesday, March 26th, 2024
எதிர்வரும் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு தினங்களில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை – அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, March 26th, 2024
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானம்!

Tuesday, March 26th, 2024
இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, குறித்த... [ மேலும் படிக்க ]

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Tuesday, March 26th, 2024
வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கலந்துரையாடல்!

Monday, March 25th, 2024
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். முன்பதாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது !

Monday, March 25th, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11ஆம் திகதி காரைநகர்... [ மேலும் படிக்க ]

ஐந்து நாள்கள் விசேட விஜயம் – சீனா சென்றடைந்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன!

Monday, March 25th, 2024
ஐந்து நாள்கள் விசேட விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று சீனா சென்றடைந்துள்ளார். சீனாவின் வெளியுறவுத்துறை நிறைவேற்று துணை அமைச்சர் சன் வெய்டாங் மற்றும் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]