Monthly Archives: February 2024

கடற்படையினரை பயன்படுத்தி எல்லை தாண்டும் இந்திய மீன் பிடியாளர்களை கட்டுப்படுத்துங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசம் வலியுறுத்து!

Tuesday, February 20th, 2024
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீன் பிடியாளர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, February 20th, 2024
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதன்பின்னர் மலையக தமிழ் மக்களதும், முஸ்லிம் மக்களதும் பிரச்சினைகளைத் தீர்க்க... [ மேலும் படிக்க ]

பிறப்பு எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி – பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைவு!

Tuesday, February 20th, 2024
பிறப்பு எண்ணிக்கை குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், 345,000 மாணவர்கள் பாடசாலைகளில் முதலாம்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார தகவல்!

Tuesday, February 20th, 2024
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைக்குச் செல்லவுள்ள 95 தொழிலாளர்களுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விமானப் பயணச்சீட்டுகளை வழங்கியதுடன் இதுவரை... [ மேலும் படிக்க ]

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவிப்பு!

Tuesday, February 20th, 2024
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் செயல்படாத நாட்டில் ஜனநாயகம் இருக்க்காது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டு!

Tuesday, February 20th, 2024
ஜனநாயகத்தின் இதயம் பாராளுமன்றம் எனவும் பாராளுமன்றம் செயற்படாத நாடு கட்டுப்பாட்டின்றி வழிதவறிச் செல்லும் எனவும் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

எட்கா ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம்!

Tuesday, February 20th, 2024
எட்கா எனப்படும் உத்தேச இந்திய - இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

Tuesday, February 20th, 2024
தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் நடவடிக்கை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, February 20th, 2024
மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (20.2.2024) உரையாற்றும் போதே... [ மேலும் படிக்க ]

பதினைந்து மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – எதிர்காலத் செயற்றிட்டங்கள் தொடர்பாக ஆராய்வு!

Monday, February 19th, 2024
கடற்றொழில் திணைக்களத்தின் பதினைந்து மாவட்ட உதவி பணிப்பாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில்... [ மேலும் படிக்க ]