Monthly Archives: January 2024

ஆயுள் தண்டனை கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு !

Monday, January 15th, 2024
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து இயந்திரங்களை இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து எஞ்ஜின்களை, இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவு தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டு!

Monday, January 15th, 2024
அதிக விலைக்கு திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டும் – மத்திய சுற்றாடல் அதிகார சபை வலியுறுத்து!

Monday, January 15th, 2024
பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி ஆகியவற்றின் இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டுமென மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள்... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை உள்ளது – தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
மனிதக் குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் திருநாளாகத் தமிழர்களின் தைத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இன்றைய தினம் தைப்பொங்கலை... [ மேலும் படிக்க ]

பள்ளிமுனை வான்தோண்டும் கோரிக்கையை நிறைவேற்ற துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Monday, January 15th, 2024
பள்ளிமுனை வான்தோண்டும் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். மன்னார் பள்ளிக்குடா கடற்றொழிலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

மன்னார் கோந்தைப்பிட்டி முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – நிலைமைகள் குறித்து ஆராய நேரில் கள விஜயம்!

Sunday, January 14th, 2024
கோந்தைப்பிட்டியில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடப்பிரச்சனையை ஆராய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு கள விஜயம் செய்தார். புராதன சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் என... [ மேலும் படிக்க ]

சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்போம் – பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, January 14th, 2024
தைத்திருநாள் வரவில் புது வாழ்வு பூக்கட்டும்!,.. எங்கும் மங்கல மகிழ்ச்சி பொங்கி புது வாழ்வு பூக்கும் என்ற  எமது மக்களின் நம்பிக்கை பெருநாளாக  தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என... [ மேலும் படிக்க ]

விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த ஆரம்பித்துள்ளது – அனைத்து பணிகளும் வெற்றியளிக்க தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, January 14th, 2024
உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும் என... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண ஆளுநரின் உழவர் திருநாள் வாழ்த்துச் செய்தி!

Sunday, January 14th, 2024
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் நெற்செய்கையில் ஈடுபடும் உழவர்களின் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில்... [ மேலும் படிக்க ]