Monthly Archives: September 2023

தனிப்பட்ட பகை – யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு தாக்குதல் – தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

Sunday, September 10th, 2023
யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது  வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.  நீர்வேலி பகுதியில் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும்... [ மேலும் படிக்க ]

பணி நேரத்தின் போது ஐ போன் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் – அனைத்து அரச ஊழியர்களுக்கும் சீன அரசு பணிப்பு!

Sunday, September 10th, 2023
சீனாவில் அனைத்து அரச ஊழியர்களும் தங்களது பணி நேரத்தின் போது ஐ போன் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது. சீன அரசாங்கம் முன்னதாக... [ மேலும் படிக்க ]

மொரோக்கோ நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023
மொரோக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 12... [ மேலும் படிக்க ]

பொது மக்கள் 1958 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023
இலங்கை போக்குவரத்து சபை தனது சேவைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பொது மக்கள் 1958 என்ற இலக்கத்திற்கு... [ மேலும் படிக்க ]

விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தும் மர்மப்பொருள் – அலெஸ்கா விரிகுடா கடல்பகுதியில் 3 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் மீட்பு!

Sunday, September 10th, 2023
விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தும் மர்மப்பொருள் ஒன்று கடலிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அலெஸ்கா விரிகுடா கடல்பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் குறித்த மர்மப்பொருள்... [ மேலும் படிக்க ]

மதுவரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடி நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Sunday, September 10th, 2023
மதுவரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது மதுவரி சட்டத்தில் பல... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023
உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி – அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023
நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு... [ மேலும் படிக்க ]

உரங்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை!

Sunday, September 10th, 2023
உரங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையின்றி போதுமான தொகையினை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து அங்கீகாரம் பெற்ற உர... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆரம்பித்துள்ள பாடசாலை மூலதனச் சந்தை சங்கங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் -கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி எடுத்துரைப்பு!

Sunday, September 10th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை சங்கங்கள் எதிர்காலத்திற்கான  முதலீடாகும் என கொழும்பு... [ மேலும் படிக்க ]