பொது மக்கள் 1958 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023

இலங்கை போக்குவரத்து சபை தனது சேவைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, பொது மக்கள் 1958 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், 0117 555 555 என்ற இலக்கத்திற்கும் அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியல் ...
பலாலியிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவை மேற்கொள்ள சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் அனுமதி!
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தாமதம் - நாடாளுமன்றில் இன்றும் இடம்பெறாத போன கொழும்பு துறைமுக நகர விவாதம்!

பூஸ்டர் தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது - உடலியல் நோ...
போதைப் பொருள் தொடர்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கு வைப்பது நல்லதல்ல - ஏற்படும் தீமைகளை மட்டும் மாணவர...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும...