நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி – அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Sunday, September 10th, 2023நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி வழங்கப்படவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
அரசியல் கட்சித் தலைவர்களை அழைக்கிறது தேர்தல் ஆணைக்குழு!
புதிய அரசியலமைப்பின் மூலம் 13 ஆவது திருத்தத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது : 2021 இல் தேர்தல் நடை...
|
|