Monthly Archives: September 2023

வாகன பதிவின் போது ஊழல் மோசடி – 30 கோடி ரூபாவுக்கு அதிகமான வரி வருமான இழப்பு – மோட்டார் போக்குவரத்து துறையின் 2022 ஆண்டறிக்கையின் தணிக்கை அறிக்கையில் தகவல்!

Tuesday, September 12th, 2023
மோட்டார் போக்குவரத்து துறையின் 2022 ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ள தணிக்கை அறிக்கையின்படி, வாகன பதிவின் போது நடந்த பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளால் 30 கோடி ரூபாவுக்கு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி கோனாவில் மகா வித்தியால மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டம்!

Tuesday, September 12th, 2023
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அதனை நிவர்த்தி... [ மேலும் படிக்க ]

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் – 10 இலங்கையர்களின் தகவல்களுக்காக பல்வேறு நாடுகளின் அரச அதிகாரிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் அணுகல்!

Tuesday, September 12th, 2023
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 இலங்கையர்களின் தகவல்களுக்காக பல்வேறு நாடுகளின் அரச அதிகாரிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தை அணுகியுள்ளனர். 46\1... [ மேலும் படிக்க ]

கடன் முகாமைத்துவ அறிவு மிகக் குறைவு – அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற முடியாத வகையில் இலங்கை மக்கள்!

Tuesday, September 12th, 2023
இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற முடியாத வகையில் கடன் தகவல் பணியகத்தில் (Crib) பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடன் தகவல்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியன நீக்கம் – உயர்கல்வி ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் அறிவிப்பு!

Tuesday, September 12th, 2023
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபையை நீக்கிவிட்டு உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அத்துடன் தேசிய கல்விக்... [ மேலும் படிக்க ]

சேவை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, September 12th, 2023
பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க... [ மேலும் படிக்க ]

பெற்றோல் கப்பல்கள் 04 கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் யோசனை – சிங்கப்பூர் விடோல் ஏசியா கம்பனிக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, September 12th, 2023
நாட்டுக்கு எதிர்வரும் 04 மாதகாலத்துக்கு தேவையான ஒக்டேன் 92 Unl வகை பெற்றோல் கப்பல்கள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பதிவுசெய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படுகின்றது ரயில் சேவை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, September 12th, 2023
ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக இன்று (12) நள்ளிரவுமுதல் மாற்றப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க பிரான்ஸ் – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Tuesday, September 12th, 2023
செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நான்கில் ஒரு மரணங்கள் வீதியில் நிகழும் தவறுகளால் ஏற்படுகின்றன – போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Tuesday, September 12th, 2023
இலங்கையில் நான்கில் ஒரு மரணங்கள் வீதியில் ஏற்படும் பிழைகளினால் ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட... [ மேலும் படிக்க ]