Monthly Archives: September 2023

அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போது மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்க வேண்டும் – அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவிப்பு!

Wednesday, September 13th, 2023
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும்போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு – பொது மக்களின் பாதுகாப்புக்காக 32 புகையிரத நிலையங்களில் இராணுவத்தினரும் கடமையில்!

Wednesday, September 13th, 2023
நாடளாவிய ரீதியாக உள்ள புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலி விடுதியில் சிறுமியின் சடலம் – பாட்டியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் அறையிலிருந்து மீட்பு!

Wednesday, September 13th, 2023
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய்... [ மேலும் படிக்க ]

3500 மாணவர்களை தாதியர் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023
3500 மாணவர்களை தாதியர் பயிற்சி நெறிக்கு  இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற... [ மேலும் படிக்க ]

தமிழ் நாட்டுக்கு தமிழ் எம்பிக்கள் சொன்று எடுத்துரைப்பார்களாக இருந்தால் கடற்றொழிலாளர்களது பிரச்சினை பெரும்பாலும் தீரும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023
வடக்கை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு சென்று தமிழ்நாட்டு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அண்ணாமலை மற்றும் தமிழ்நாட்டு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் முன்னுரிமை முன்பள்ளி மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023
கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் – 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் விசேட உரையாற்றுகின்றார் ஜனாதிபதி!

Wednesday, September 13th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதாவது நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்... [ மேலும் படிக்க ]

அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் – இந்தியா வலியுறுத்து!

Wednesday, September 13th, 2023
தமிழர்கள் உட்பட தனது அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என இந்தியா... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் நாளை பதவியேற்பு!

Wednesday, September 13th, 2023
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற்று நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக நாளையதினம் பதவியேற்கவுள்ளார். சிங்கப்பூரில் கடந்த முதலாம்... [ மேலும் படிக்க ]

இரண்டு வெள்ளையர்கள் எனது வீட்டுக்கு பொய் சொல்லி வந்தார்கள் – செனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் தூதுவர் தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக செனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்காக தன்னிடம் இருந்து நேர்காணல் ஒன்று பெறப்பட்டதாக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் தூதுவர் சரத்... [ மேலும் படிக்க ]