Monthly Archives: August 2023

போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டிக்கு தீர்வு கிடைக்காது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Wednesday, August 2nd, 2023
தையிட்டி விவாரை விவகாரதுக்கு ஒவ்வொரு போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் எந்தவிதமானக தீர்வும் கடைக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

காழ்ப்புணர்வுகளால் கூறப்படுவதை நாம் கண்டுகொள்வதில்லை – மக்களின் நலன்களே எமது நோக்கம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Wednesday, August 2nd, 2023
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜதார்த்தமான அரசியல் செயற்பாடுகளை கண்டு அச்சமுற்றுள்ள ஒரு சிலர் தமது அரசியல் இருப்புக்கான நோக்கங்களுக்காகவும் காழ்ப்புணர்சியாலும் திட்டமிட்டு... [ மேலும் படிக்க ]

முன்பள்ளிகளின் சிறப்பான கல்வி செயற்பாடே சிறார்களுக்கான எதிர் கால மூலதனம் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் அமீன் சுட்டிக்காட்டு!

Wednesday, August 2nd, 2023
முன்பள்ளிகளின் முறையான கற்பித்தல் செயற்பாடுகளே நமது எதிர்கால இளம் தலைமுறையினரின்  வளமான கல்விக்கான சிறந்த முதலீடாகும் என மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர்... [ மேலும் படிக்க ]

நாட்டை வீழ்த்துவதே போராட்டக்காரர்களின் பிரதான நோக்கம் – வீடுகளை எரித்தவர்கள் நாடாளுமன்றுக்கு வருகைத் தந்து கொண்டிருக்கிறார்கள் – நாமல் ராஜபக்ஷ கற்றச்சாட்டு!

Tuesday, August 1st, 2023
போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் பிரதான நோக்கமாக நாட்டை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது சினோபெக் நிறுவனம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, August 1st, 2023
இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசித்துள்ள, சீனாவின் சினோபெக் நிறுவனம், முதலாவது எரிபொருள் கப்பலில் இருந்து, எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Tuesday, August 1st, 2023
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலத்தொடர்புக்கு சார்பாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியில்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Tuesday, August 1st, 2023
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாக நன்மைகளை செலுத்துவதற்கு ஏற்புடைய வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

வறட்சியினால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு – பயிர்ச்செய்கைக்கு போதிய நீர் வழங்கப்பட வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்து!

Tuesday, August 1st, 2023
நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான அறுபத்து மூன்று பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 32 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

விமான சேவைகள் தொடர்பாக அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்!

Tuesday, August 1st, 2023
இந்தியாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தோனிசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானங்களுக்கான சேவைகளைப் பெற அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமைக்கு அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை – அமைச்சர் பந்துல விளக்கம்!

Tuesday, August 1st, 2023
ரயில் பாதை புனரமைப்புக்கு முன்னர் வடக்குக்கு இடம்பெற்ற ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமைக்கு அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை எனவும் பழைய சேவைகளை நிறுத்தி புதிய சேவைகளை... [ மேலும் படிக்க ]