Monthly Archives: August 2023

குறிகாட்டுவான் இறங்குதுறை வலுவிழப்பு – கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

Thursday, August 31st, 2023
குறிகாட்டுவான் இறங்குதுறையில் கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறிகாட்டுவான்... [ மேலும் படிக்க ]

இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் வலுவான உந்துசக்தியாகத் திகழ்கின்றது – பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் மிகவலுவான உந்துசக்தியாகத் திகழ்வதாகப் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன... [ மேலும் படிக்க ]

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த் திருவிழாவில் 25 பவுண் நகை திருட்டு – 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழா நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான காலக்கட்டத்தில் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றும் ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் – அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வண. ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் நாட்டு மக்களிடம் கோரிக்கை!

Wednesday, August 30th, 2023
நெருக்கடியான காலக்கட்டத்தில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பாரிய சேவையாற்றும் ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வண. ஆனமடுவே... [ மேலும் படிக்க ]

ஊழியர் பற்றாக்குறை – முடக்கும் நிலையில் யாழ்.மாவட்ட காணி பதிவகம் – வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை!

Wednesday, August 30th, 2023
ஊழியர் பற்றாக்குறை காரணமாக யாழ்.மாவட்ட காணி பதிவகம் முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24 ஆம் திகதிமுதல் காணி பதிவகத்தில் ஒருநாள் சேவைகள் இடை... [ மேலும் படிக்க ]

மிக சிறப்பாக நடைபெற்ற தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா !

Wednesday, August 30th, 2023
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. செல்வச்சந்நிதி... [ மேலும் படிக்க ]

சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு விசேட சபை – யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023
வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு என ஒரு சபை அமைக்கப்பட்டு அது  அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்... [ மேலும் படிக்க ]

புளோரிடாவில் அவசரகால பிரகடனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி!

Wednesday, August 30th, 2023
அமெரிக்காவின் புளோரிடாவில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அங்கு நிலவும் அதிக காற்று, சூறாவளியாக மாற்றமடையக்கூடும் என அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறைமை நீக்கம் – கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023
கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் கோதுமை மா இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதம் 15 அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானம்!

Wednesday, August 30th, 2023
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]