Monthly Archives: August 2023

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன – தொடருந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே விசேட கலந்துரையாடல் !

Thursday, August 31st, 2023
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் தொடருந்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பணி புறக்கணிப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

புதிய தொழில் சட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளடக்க நடவடிக்கை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
புதிய தொழில் சட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளடக்க உள்ளதுடன், அது தொடர்பான பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்கான உபகுழுவொன்றும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழுவின் அறிக்கையின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுப்பு!

Thursday, August 31st, 2023
கடந்த மார்ச் மாதம்முதல் மே மாதம் 9 ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழுவின்... [ மேலும் படிக்க ]

இரண்டு உலங்கு வாநூர்திகளில் இருந்த 6 யுக்ரைனிய படையினர் கொலை – யுக்ரைன் இராணுவம் அறிவிப்பு!

Thursday, August 31st, 2023
கிழக்கு யுக்ரைனில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, இரண்டு உலங்கு வாநூர்திகளில் இருந்த 6 யுக்ரைனிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

கிழக்கில் தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு... [ மேலும் படிக்க ]

நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறை – உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே நோக்கம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என்று இலங்கை தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட திராட்சை செய்கையாளர்களுக்கு விவசாய அமைச்சின் 7 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் திராட்சை செய்கையை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டம்!

Thursday, August 31st, 2023
யாழ் மாவட்ட திராட்சை செய்கையாளர்களுக்கு விவசாய அமைச்சின் 7 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் திராட்சை செய்கையை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட... [ மேலும் படிக்க ]

40 வயதுக்கு மேற்பட்ட, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள 2,500 ரூபா அபராதம் – ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
40 வயதுக்கு மேற்பட்ட, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபா அபராதமாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பு – பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் மூலதன சந்தைக் கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை!

Thursday, August 31st, 2023
பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் மூலதன சந்தைக் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு... [ மேலும் படிக்க ]

விசேட தேவைகளுக்காக 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]