Monthly Archives: June 2023

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டங்களை இலங்கை இன்னும் நிறைவுசெய்யவில்லை- பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, June 19th, 2023
இலங்கை தமது உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் திட்டங்களை இன்னும் நிறைவு செய்யவில்லை என்று பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் வங்கி மற்றும்... [ மேலும் படிக்க ]

படகு விபத்தில் பாகிஸ்தானியர்கள் 300 க்கும் மேற்பட்ட நீரில் மூழ்கினர்!

Monday, June 19th, 2023
ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இழுவைப்படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். பாகிஸ்தான் செனட் தலைவர் மொஹமட்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்!

Monday, June 19th, 2023
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும்... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் ரூபா செலவு தொடர்பான குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சர் அலி சாப்ரி!

Monday, June 19th, 2023
வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். முன்பதாக வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை கடற்தொழிலாளர்களுக்கு – இலவச மண்ணெண்ணை வழங்கி வைப்பு!

Monday, June 19th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முயற்சியால் சீனா அரசின் உதவியுடன் கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் இலவச... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் புத்தெழுச்சி பெறுகிறது புதுமுறிப்பு!

Monday, June 19th, 2023
புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ள  நிலையில், இன்று குறித்த பகுதிக்கான விஜயத்தினை... [ மேலும் படிக்க ]

ஒரு அதிகாரி, இரண்டு பதவிகள் இரண்டு சம்பளங்களை பெறமுடியாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, June 19th, 2023
இலங்கையிலுள்ள ஒரு அதிகாரி, இரண்டு பதவிகள் அல்லது இரண்டு சம்பளங்களை பெறுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கப்போவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் முறைப்பாடு – கட்டுப்படுத்த பளை பகுதியில் அமைச்சர் டக்ளஸ் ஆரய்வு!

Monday, June 19th, 2023
பளை, கரந்தாய் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த முறைபாடு தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று குறித்த பகுதிக்கான... [ மேலும் படிக்க ]

பளை தாவரவியல் பண்ணைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எதிர்பார்ப்புகள் தொடர்பில் ஆராய்வு!

Monday, June 19th, 2023
V4Green எனும் பெயரில் பளை, கரந்தாய் பிரதேசத்தில் தனியார் தொழில் முயற்சியளரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாவரவியல் பண்ணையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொழில்... [ மேலும் படிக்க ]

ல்அமைச்சர் டக்ளஸ் பிரசன்னத்துடன் வலி வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கானாள அளவீட்டு பணிகள் ஆரம்பம் !

Monday, June 19th, 2023
......... வலி வடக்கிக் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள்ல், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று... [ மேலும் படிக்க ]