பளை தாவரவியல் பண்ணைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எதிர்பார்ப்புகள் தொடர்பில் ஆராய்வு!
Monday, June 19th, 2023
V4Green எனும் பெயரில் பளை, கரந்தாய் பிரதேசத்தில் தனியார் தொழில் முயற்சியளரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாவரவியல் பண்ணையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொழில் முயற்சியை மேலும் விஸ்தரிப்பதற்கான தேவைகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், இயற்கையையும் பசுமையையும் பாதுக்காக்கும் இவ்வாறான முயற்சிகளுக்கு தன்னுடைய ஒத்துழைப்பு தொடரும் எனவும் தெரிவித்தார். – 19.06.2023
Related posts:
மக்களின் தேவைகள் நியாயபூர்வமானதே – தீர்வுகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - மனையாவெளியில் டக்...
"சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்" எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ...
தாயகத்தில் வாழும் உறவுகளின் வாழ்வியலை முன்னேற்ற புலம்பெயர் தேச உறவுகள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்...
|
|