பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்!
Monday, June 19th, 2023முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர், 28 ஜனவரி 2007 முதல் 8 ஏப்ரல் 2010 வரை வெளியுறவு அமைச்சராக செயற்பட்டார். அத்துடன், 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் போகொல்லாகம சிறிது காலம் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தமிழ் மக்கள் மாத்திரமன்றி சிங்கள மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் - அமைச்சர் சாகல !
இந்திய பயணம் குறித்து சீன ஜனாதிபதி அறிக்கை!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதத்தில் அதிகரிப்பு!
|
|