Monthly Archives: May 2023

அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு!

Saturday, May 13th, 2023
சமூர்த்தி கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி உதவிகளை வழங்கும் போது தகுதியில்லாதவர்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன. இந்த பிழையான வழியில் இருந்து மீண்டு நாட்டை  முன்னுக்கு கொண்டு... [ மேலும் படிக்க ]

உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, May 13th, 2023
உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

டாக்காவில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Saturday, May 13th, 2023
பங்களாதேஷின் டாக்காவில் நடைபெறும் ஆறாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலங்கையைப்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, May 13th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இணைந்து செயற்படுவதன் மூலம் தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

நலன்புரி கொடுப்பனவுகள் அடுத்த மாதம் வழங்க நடவடிக்கை – 37 இலட்சம் விண்ணப்பங்களில் 22 இலட்சம் விண்ணப்பங்கள் தெரிவு என துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Saturday, May 13th, 2023
குறைந்த வருமானம் கொண்ட 22 இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்கம் அடுத்த மாதம் முதல் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க தீர்மானித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

வடமாகாண கைத்தொழிற்றுறை திணைக்களத்தினால் கொள்கை திட்டத்தை வகுப்பதற்கான செயற்றிட்டம்!

Saturday, May 13th, 2023
வடமாகாண தொழிற்றுறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் 10 வருடங்களில் கொள்கை திட்ட வகுப்பை உருவாக்குவதற்காக அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீ மோகனன்... [ மேலும் படிக்க ]

அரசினால் வழங்கப்படும் தொழிற்சார் கற்கை நெறிகளை கற்பதற்கான ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது – மாகாண பணிப்பாளர் கவலை!

Saturday, May 13th, 2023
அரசினால் இலவசமாக வழங்கப்படும் தொழில்சார் கற்கைநெறிகளில் முயற்சியாளர்கள் கலந்துக்கொள்ளாத நிலை காணப்படுவதாக மாகான தொழிற்றுறை திணைக்கள பணிப்பாளர் எஸ்.வனஜா... [ மேலும் படிக்க ]

கல்வி – சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Saturday, May 13th, 2023
அடுத்த வருடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க... [ மேலும் படிக்க ]

சிலாபத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழில் துறைமுகங்கள் பலவற்றையும் நேரில் சென்று ஆராய்வு!

Saturday, May 13th, 2023
சிலாபத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிலாபம் கடற்றொழிலாளர் சங்கத்தினை சார்ந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை சந்தித்து, கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் பங்களிப்பு அவசியம் !

Friday, May 12th, 2023
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) பங்களிப்பும் அவசியம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு... [ மேலும் படிக்க ]