Monthly Archives: May 2023

கிளிநொச்சி ஆலய வளாகத்தில் நில அளவை தடுத்து நிறுத்தப்பட்டது – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Sunday, May 21st, 2023
கிளி. உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நில அளவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள் – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு!

Sunday, May 21st, 2023
போரினால் ஏற்பட்ட அச்ச நிலை காரணமாக இடம்பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வர்த்தகங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும்... [ மேலும் படிக்க ]

விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, May 21st, 2023
விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுங்கள் – அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, May 21st, 2023
முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள... [ மேலும் படிக்க ]

மன்னார் பிரதேச செயலகத்தில் பெருந்தொகை பொருட்கள் திருட்டு. – தீவிர நடவடிக்கையில் பொலிசார்!

Saturday, May 20th, 2023
மன்னார் பிரதேச செயலகத்தின் களஞ்சியசாலையொன்றில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரதேச செயலகத்தின் களஞ்சியசாலையில் இருந்து... [ மேலும் படிக்க ]

நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவ தீர்மானம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, May 20th, 2023
நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.. அத்தகைய... [ மேலும் படிக்க ]

அனைத்து மத மையங்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவுகளை கட்டாயமாக்கும் சட்டம் விரைவில் – துறைசார் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Saturday, May 20th, 2023
அனைத்து சமய நிலையங்கள் மற்றும் சமய நிறுவனங்களை சட்டமாக பதிவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் பதினைந்து நாட்களில் கொண்டு வரப்படும் என புத்தசாசன மத மற்றும் கலாசார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம்!

Saturday, May 20th, 2023
2023ஆம் ஆண்டிற்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான கொள்வனவு... [ மேலும் படிக்க ]

300 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள்!

Saturday, May 20th, 2023
இலங்கை முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 உயர்தரப் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த... [ மேலும் படிக்க ]

மருத்துவர்களினால் அரசாங்கத்திற்கு 20 கோடி ரூபா நஷ்டம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Saturday, May 20th, 2023
பல்வேறு பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள 215 மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாத நிலையில் அரசாங்கத்திற்கு சுமார் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]