இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம்!
Saturday, May 20th, 20232023ஆம் ஆண்டிற்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.
அதற்கான வசதிகளை வழங்குவதறந்கு, பல வெளிநாடுகள் முன்வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் இராஜினாமா!
பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - வர்த...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா - ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ...
|
|