Monthly Archives: April 2023

இலங்கையில் அணுசக்தியை நிறுவுவது பொருத்தமற்றதாம் – ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் உட்பட பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்!

Wednesday, April 12th, 2023
ரஷ்ய ஆதரவுடன் இலங்கையில் அணுமின் நிலையங்களை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 2010 இலும் தென்கொரியாவில்... [ மேலும் படிக்க ]

மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் இணங்க போவதில்லை – பொதுஜன பெரமுன தெரிவிப்பு!

Wednesday, April 12th, 2023
மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்திற்கும் அல்லது சட்டத்திற்கும் இணங்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, April 12th, 2023
நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பாதுகாக்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இனம், மதம், கட்சி, வேறுபாடுகள் இருக்கும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, April 12th, 2023
பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். புதிய பாடசாலை தவணை... [ மேலும் படிக்க ]

நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை – பிரச்சினைகளுக்கு தீர்வு – பொருளாதாரத்தை பலப்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, April 12th, 2023
நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து பிரச்சினைக்கு இனக்குழுக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதோடு, ஸ்திரத்தன்மையை உருவாக்கி, பொருளாதாரத்தை பலப்படுத்துவதே... [ மேலும் படிக்க ]

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு உடன்படப் போவதில்லை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, April 12th, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு உடன்பட போவதில்லை. பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு வழங்கப்பட்டுள்ள நீண்ட வரைவிலக்கணம் மட்டுப்படுத்தப்பட... [ மேலும் படிக்க ]

மியன்மார் படையினரின் வான்வழித் தாக்குதலில் 53 பேர் பலி!

Wednesday, April 12th, 2023
மியன்மாரில் அந்நாட்டு  அரச படையினர் நடத்திய வான் வழித் தாக்குதலில் குறைந்தபட்சம் 53 பேர் உயிரிழந்துள்ளனர் என இத்தாக்குதலில் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, April 11th, 2023
மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள்... [ மேலும் படிக்க ]

பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டு!

Tuesday, April 11th, 2023
பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது – சபாநாயகர் தெரிவிப்பு!

Tuesday, April 11th, 2023
மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்கள் நாட்டின்... [ மேலும் படிக்க ]